வெட்கம்

விரிந்து கிடக்கும் வானத்தை
நிலவு அணைத்து வருடிவிட
கண்கொள்ளா காட்சியென்று
விண்மீன்கள் கண்சிமிட்ட
வெட்கத்தில் பால்நிலவு
பகலுக்குள் ஒழிந்தது.

எழுதியவர் : S.Raguvaran (20-Sep-12, 12:02 am)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 201

மேலே