காதல் போக்கிரி,,,,
காதல் போக்கிரி,,,,
எத்தனையோ மரண போராட்டங்கள்,,
அவள் என்னை,,மாற்றி எடுக்க,,,
அத்தனையும்,,,நான் வாழ்ந்த,,
காதல் ராத்திரிகள்,,,,
தினம் தினமும்,,ஒவ்வொரு
அவதாரங்கள் என்னில்,,,,
ஒவ்வொன்றும் என்
வாழ்க்கை மேடையில்
நான் நடத்திய காதல் ஒத்திகைகள்,,,
தெரியவில்லை,,,,உரைக்கிறேன்,,,
அத்தனையும் தெரியாமல் ,,, புதைந்த
என் அந்தரங்க காயங்கள்தான்,,,,
இப்படிப்பட்ட என்னையும்
அவள் நேசித்த பொழுதுதான்
நான் உணர்ந்தேன்,,,என்னுள்ளிலும்
இதயம் அழகாய் இருப்பதை,,,,
துடிப்பதை,,,
இருண்ட என் வாழ்க்கையில்
மின்மினி பூச்சியாய்
வெளிச்சம் தந்தவள்,,,,
இன்று கல்லறை,,,இருட்டில்,,
உறங்குகிறாள்,,,ஆம்,,,,
அவளருகே இவனுக்காய்
ஓர் இடம் வைத்து,,,,,
புரியமருத்திருன்தேன்,,,,
நான் அவளை,,,,
"காதல் போக்கிரியாய்",,,
இருந்த பொழுது,,,,,
கண்ணீர் சிந்துகிறேன்,,,,
நான் இன்று,,,அதே
"காதல் போக்கிரியாய்"
அவளுக்காய் மட்டும்,,,,
அனுசரன்,,,,