கவிதையாக

தென்றல் வீசும்
கொடி அசையும்
இலை அசையும்
பூ மலரும்
மலர் உதிரும் நெஞ்சினில்
கவிதையாக
----கவின் சாரலன்
தென்றல் வீசும்
கொடி அசையும்
இலை அசையும்
பூ மலரும்
மலர் உதிரும் நெஞ்சினில்
கவிதையாக
----கவின் சாரலன்