அர்த்தமற்ற கோபம்

நீ பேசாத தினங்களில்....
அர்த்தமற்ற கோபத்தின்
இடையில் மாட்டிக்கொள்கிறேன்...!
ஏனோ தெரியவில்லை
சட்டென்று எல்லாமே
பிடிக்காமல் போய் விடுகிறது!
இனிமேல் இப்படித்தானோ
என்ற நினைப்பில்...
என் ஏக்கங்கள் கண்களில் தளும்பி....
கண்ணீராய் கொட்டி விடுகிறது
என்ன செய்ய நான்....இனி...?

எழுதியவர் : (15-Oct-10, 9:46 pm)
சேர்த்தது : RAMAR
பார்வை : 704

மேலே