வெளிச்சம்
இருள் கூட
வெளிச்சம் கேட்கிறது
நிலவிடம்
ஆனால் நிலவு
வந்து போன இடத்தை
ஏன் இருட்டறை ஆக்கினாய்?
இருள் கூட
வெளிச்சம் கேட்கிறது
நிலவிடம்
ஆனால் நிலவு
வந்து போன இடத்தை
ஏன் இருட்டறை ஆக்கினாய்?