காதல் அறியாமை

உன்னோடு இருக்கும் வரை நான் உணரவில்லை

உன்னை பிரிந்த போது தான் உணர்ந்தேன் எனக்கு உன் மேல் காதல் என்று.

இப்பொது அவள் நினைவில் நீ

எப்போதும் உன் நினைவில் நான்.

(உறவுகள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை)

எழுதியவர் : ரேகா (5-Dec-09, 10:27 am)
சேர்த்தது : rekha
பார்வை : 993

மேலே