காதல் அறியாமை
உன்னோடு இருக்கும் வரை நான் உணரவில்லை
உன்னை பிரிந்த போது தான் உணர்ந்தேன் எனக்கு உன் மேல் காதல் என்று.
இப்பொது அவள் நினைவில் நீ
எப்போதும் உன் நினைவில் நான்.
(உறவுகள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை)
உன்னோடு இருக்கும் வரை நான் உணரவில்லை
உன்னை பிரிந்த போது தான் உணர்ந்தேன் எனக்கு உன் மேல் காதல் என்று.
இப்பொது அவள் நினைவில் நீ
எப்போதும் உன் நினைவில் நான்.
(உறவுகள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை)