"அன்பு தோழர் ஆனந்த் அவர்களுக்கு மலர்ந்த நாள் மடல் "

"சிற்பியிலிருந்து முத்து பிறந்தது போல ".....
"அரும்பிலிருந்து பூ மலர்ந்தது போல".....
"இருளை விளக்க சூரியன் உதித்தது போல"......
"விதையிலிருந்து பசுமை வளர்ந்தது போல "......
"விளக்கிலிருந்து ஜோதி தோன்றியது போல"......
"இமயத்திலிருந்து கங்கை சுரந்தது போல".......
"விண்மீன் கூட்டத்திலிருந்து ; ஒருமீன் ,......
"தவறி புவியில் விழுந்தது போல".....
"விண்ணுலக தேவர் ,
"மண்ணுலகம் வந்தது போல"......

"23 ஆண்டுகளுக்கு முன் ; இதே நாளில் "
" மீண்டும் அமர முடியாத சிம்மாசனமாம் "
"உன் தாயின் கருவறையிலிருந்து உதயமாகி "
" அழகிய பொற்பாதங்களை மண்ணில் பதித்த
" என் அருமை தோழர் ஆனந்த் அவர்களுக்கு
எழுத்து . காமின் ஈடு இணையற்ற நட்சத்திரங்களின் அன்பு வாழ்த்துக்கள் "!!!!!!

" இனியதோர் உதயமாய் உம் வாழ்வில் வசந்தம்
வந்திட அன்பு தோழின் ஆனந்த வாழ்த்துக்கள் "

" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆனந்த் (28 . 10 . 1989 )........

எழுதியவர் : (27-Oct-12, 3:31 pm)
பார்வை : 404

மேலே