ஏழையின் காதல் பகுதி-6

பிரியா; ராஜா இருக்காங்களா
ஓனர் விக்ரம்/ நிங்க யார்?
பிரியா; அவர கல்யாணம் பண்ணிக்க போறவங்க
ஓ.வி/ oh இன்னைக்கு அவன் வரல
அவனுக்கு உடம்பு சரி இல்ல
பிரியா;அவங்க வீடு எங்க இருக்கு சார்
ஓ.வி/ இல்ல அவன் வீட்ல இல்ல மருத்துவமணைல சேர்த்திருக்காங்க
பிரியா;என்ன ஆச்சி சார் நேத்து நல்லாதானே இருந்தா
ஓ.வி/ இன்னைக்கு விடிய காலைலதான்
ரொம்ப உடம்புக்கு முடியாம போய்டிச்சி வயிறு ரொம்ப வலிக்குதுனு சொல்லி இருக்க அதன் உடனே அவங்க அம்மா மருத்துமணைக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க இப்போ அவங்க வந்து சொல்லிதான்
எனக்கே தெரியும் இங்க ஆல் யாரும் இல்ல அதான் என்னால போக முடியல மாலை தான் சென்று பார்க வேண்டும்
பிரியா;ம்ம்ம்ம் எந்த மருத்துவமணை
ஓ.வி/ g.h
ப்/ சரி நன்றி சார்
பிரியா; இங்க ராஜானு யாராவது சேர்ந்திருக்காங்களா
மரு/ ஆம் ஊள்ளார் எண் 105
பிரியா; நன்றி
அவனைத்தேடி அவள் அலைகின்றால்
எண்.105 படுக்கை அரைகள் 25 பார்க்கின்றால் அந்த இடம் பறிசுத்தம் அற்று கிடக்கின்றது
அவனை பார்த்துவிட்டால் அவன் அருகில் யாரும் இல்லை அவன் உரங்கிக் கொண்டிருந்தான்
அவன் அருகில் சென்றால்
அவளை அறியாமலே அவள் விழிகளிள் இருந்து கண்ணீர் அவன் கை மேல் விழுந்தது அவன் விழித்து பார்க்கின்றான்,

எழுதியவர் : ரவி.சு (31-Oct-12, 10:00 pm)
பார்வை : 552

மேலே