பணம்..பணம்..

கடன் வாங்கியவன்
கடன் கொடுத்தவன்
தவிக்கிறார்கள் தூக்கமின்றி..
நினைவெல்லாம் பணம்.
கடன் வாங்காதும்
கடன் கொடுக்காதும்
இருப்பவன்
நிம்மதியாய் தூங்குகிறான்..
கனவெல்லாம் பணம்.
கடன் வாங்கியவன்
கடன் கொடுத்தவன்
தவிக்கிறார்கள் தூக்கமின்றி..
நினைவெல்லாம் பணம்.
கடன் வாங்காதும்
கடன் கொடுக்காதும்
இருப்பவன்
நிம்மதியாய் தூங்குகிறான்..
கனவெல்லாம் பணம்.