தொடர் மரணம் .................
மரணம் எல்லோர்க்கும்வரும் என்றைக்காவது,
எனக்கு வருகிறது அன்றாடம்!
நீ எனை கடக்கும் போதெல்லாம்!!
உன் கடைக்கண் பார்க்குமா பார்க்காதா என,
செத்தல்லவா பிழைக்கிறேன் கச்சிதமாய்................
மரணம் எல்லோர்க்கும்வரும் என்றைக்காவது,
எனக்கு வருகிறது அன்றாடம்!
நீ எனை கடக்கும் போதெல்லாம்!!
உன் கடைக்கண் பார்க்குமா பார்க்காதா என,
செத்தல்லவா பிழைக்கிறேன் கச்சிதமாய்................