என் இதயத்தில் நியே இருப்பதால்.

கண்களை
விழித்து இருந்தேன்.
உன் உருவம்
தெரிந்தது.
எதிரில் நீ இருப்பதால்.

விழிகளை மூடினேன்
உன் உருவம்
தெரிந்தது.
என் இதயத்தில்
நியே இருப்பதால்.

எழுதியவர் : s.s.kavi (24-Oct-10, 3:40 pm)
சேர்த்தது : s.s.kavi
பார்வை : 468

மேலே