தேடல்

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
குறள் 1210

கடந்த நிமிடம் வரை
கண்முன்னிருந்தான்
காணாது சென்றான்

நிலவே
நீயெங்கும் செல்லாதே
நினதொளியில்தான் - அவனை
தேட வேண்டும்

எழுதியவர் : அ, வேல்முருகன் (4-Dec-12, 8:07 pm)
பார்வை : 115

மேலே