என்ன நடக்கிறது நண்பர்களே!

இங்கே என்ன நடக்கிறது இது கவிதை எழுதும்.காமா
இல்லை தேவை அட்ற கருத்து தெரிவிக்கும்.காமா
ஒருவர் கவிதை எழுதுவதென்பது எளிதான விஷயம் கிடையாது
பல கோடி மக்கள் இருக்கையிலே (தமிழர்கள் மட்டும்) நம் கண்களுக்கு தெரிந்து பத்தாயிரம் பெர் கண்களுக்கு தெரியாமல் ஒரு பத்தாயிரம் பெர் இருப்பார்கள் இவர்கள் அனைவராளும் கவிதையை எழுதமுடியுமா?
அப்படியே எழுதினாலும் நல்லா இருக்குமா?
அவர்களுக்கு அது கடினம்தான் நாம் என்ன சொய்யவேண்டும் கவிதை நல்ல இருக்கு இன்னும் கொன்ஜம் முயற்ச்சி பன்னுங்கனு சொன்னால் அவர்கள் அதற்க்கு பிறகுவரும் படைப்புகளை கொன்ஜம் பார்த்து பார்த்து ரசித்து எழுதுவார்கள்
அதைவிட்டு விட்டு எதிர்மாறன கருத்துக்களை அலிக்கவேண்டாமே நண்பர்களே கவிதை எழுத வார்க்கள் இப்போ இல்லை அனைத்து வார்த்தைகளும் பயன்படுத்திவிட்டனர் அதை எப்படி எப்படி மாற்றி அமைக்கிறோம் என்பதுதான் நம் திறைமை நண்பர்களே நான் இன்னும் இதைப்பற்றி சொல்ல வேண்டு எனக்கு நேரம் இல்லை விரிவாக ஒரு நாள் சொல்கிறேன்
நான் எதாவதும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் நீங்கள் இல்லையே நான் ஏது

எழுதியவர் : ரவி.சு (7-Dec-12, 8:17 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 261

சிறந்த கட்டுரைகள்

மேலே