குடை பிடிப்பேன்....

வெயிலிலும் உனக்கு
குடை பிடிப்பேன்.....
ஏன் தெரியுமா?
கதிரவன் வீச்சால்
உன் உணர்வுகள் தென்படுமே
என்று தான்.....
வெயிலிலும் உனக்கு
குடை பிடிப்பேன்.....
ஏன் தெரியுமா?
கதிரவன் வீச்சால்
உன் உணர்வுகள் தென்படுமே
என்று தான்.....