காதலியே

உண்ணும் வேளையில்

தெரியாமல் சிதறும் பருக்கைகளை போல்

உன்னை எண்ணும் வேளையில்

அறியாமல் சிதறிய வார்த்தைகள்


கவிதைகள்

எழுதியவர் : panneerbalu (26-Dec-12, 7:14 pm)
சேர்த்தது : balasundaram
Tanglish : kathaliye
பார்வை : 146

மேலே