வாழை இலை வரலாறு....
அன்று,
வாழைத் தோட்டத்தில் வாழ்ந்த அரசன்,
பிறகு,
பந்திக் கூட்டத்தில் படர்ந்த சேவகன்,
இன்றேனோ,
எச்சில் தொட்டிகளில்,
இழிந்த பிணமாக...!!
அன்று,
வாழைத் தோட்டத்தில் வாழ்ந்த அரசன்,
பிறகு,
பந்திக் கூட்டத்தில் படர்ந்த சேவகன்,
இன்றேனோ,
எச்சில் தொட்டிகளில்,
இழிந்த பிணமாக...!!