சிந்தனைச் சிதறல்கள் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சிந்தனைச் சிதறல்கள் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 504 |
புள்ளி | : 17 |
# படிக்க மட்டும் அல்ல #
மகாராசன் பொறந்தன்னு
ஊர் முழுக்க
சோறு போட்டு...
என்ன பெத்த ராசான்னு
எட்டு பட்டிக்கும்
சொல்லி வச்சி...
உள்ளம் கையில் ஏந்தி
ஊரெல்லாம் சுத்தி வந்து...
பள்ளிக்கூடம் போகனுன்னா
பாதம் நோகிப் போகுமுன்னு...
பல்லாக்கில் தூக்கி போயி...
பட்டணத்தில் படிக்க வச்சி...
மூக்கு மேல
கைய்ய வைக்க
மூனு முடிச்சு
கட்ட வைச்சி..
சொகரிகம் போததுன்னு
சந்தோசமா அனுப்பி வைச்சு.
காலம் பல
கடந்து போக..
பவுச பய
தூங்கும்போது ..
என்னங்க யாரோ
கூப்பிடுராங்க
வாசல்ல பாருங்க...
எங்கேயோ கேட்ட குரல்
என்று எட்டி வந்து
நீன்னு பாத்தா...
மகாராசன் நல்லருப்பிங்க
ஒரு வா
வெறுமையாய் இருந்த
என்னை உம் ஜீவ
சுவாசத்தால் நிரப்பினீரே...
ஒழுங்கற்று இருந்த
என் வாழ்வை
ஒழுங்காய் மாற்றீனிரே...
இருளில் ஆழ்ந்த
என்னை உம்
வெளிச்சத்தில் நடத்தினீரே...
ஆழ் கடலையும்
ஆகாயத்து பறவையையும்
ஆளச் செய்தீரே...
மண்ணான என்னை
மானுடனாய் உம்
மகிமைக்கே படைத்தீரே...
மண்ணான நான்
மண்ணோடு போகும்
முன்னே உம் மகிமைக்காய் வாழ்வேனே...
மண்ணான மானுடன்
டேவிட் சாமுவேல் ராஜா...
அம்மா
இறைவன் தந்த பாடமதில்
படிக்க பாடமும் இல்ல
தேர்வும் இல்ல
எனறுமே எமக்கே வெற்றி...
அக்கா
துணைப் பாடமாய்
இறைவை தந்தன்
தனியே தேர்வு
எழுத வேண்டாம் என்று...
உறவு
அம்மா அப்பா சேர்ந்து
தந்த பாடமதில்
நல்ல பக்கம் சில
கிழிந்த பக்கம் பல்
எதை விட எதை படிக்க
ஏனோ குழப்பம் நெஞ்சினிலே
இருந்தாலும் படிக்கனுமே
இறுதியிலே வெற்றி பெற...
காதலி
விருப்ப பாடமாய்
தேர்வு செய்து
விடிய விடிய படித்தும் கூட
இதயம் என்னும் தேர்வில்
இனிதே தோல்வியுற்றேன்...
மனைவி
கட்டாயப் பாடமாய்
தேர்வு செய்து
காலமெல்லாம் படித்தாலும்
கடைசியிலே தேர்ச்சி பயம்...
தோழி
தாய் மொழிப் பாடமாய
# இறைவனின் பிள்ளைகள் #
அன்று தீண்டப்பாடதோர்...
பின்பு இறைவனின் பிள்ளைகள்....
சுதந்திர இந்தியாவில் பட்டியல் இனத்தார்....
இன்றோ தலித்.
மாற்றங்கள் என்னவோ
பெயரில் மட்டுமே.
மக்கள் மனதில்
மாக்களாய் இன்றும்....
இறைவனின் பிள்ளைகளாய்
இருந்தும் அனாதைகளாய்....
எங்கள் தகப்பன் கருவறையில்,
பிள்ளைகள் நாங்கள்
தெருவரையில்.
எங்கள்
தகப்பன் என்றால்
நாங்கள் அல்லவா அவரை பூசிக்கவேண்டும்...
ஆனால் சேவிக்கவே வழி இல்லையே.....
ஆம் இறைவனின் பிள்ளைகளாய் இருந்தும்
அனாதைகளாய் இன்றும்....
அன்புடம் டேவிட் சாமுவேல் ராஜா...
# இறைவனின் பிள்ளைகள் #
அன்று தீண்டப்பாடதோர்...
பின்பு இறைவனின் பிள்ளைகள்....
சுதந்திர இந்தியாவில் பட்டியல் இனத்தார்....
இன்றோ தலித்.
மாற்றங்கள் என்னவோ
பெயரில் மட்டுமே.
மக்கள் மனதில்
மாக்களாய் இன்றும்....
இறைவனின் பிள்ளைகளாய்
இருந்தும் அனாதைகளாய்....
எங்கள் தகப்பன் கருவறையில்,
பிள்ளைகள் நாங்கள்
தெருவரையில்.
எங்கள்
தகப்பன் என்றால்
நாங்கள் அல்லவா அவரை பூசிக்கவேண்டும்...
ஆனால் சேவிக்கவே வழி இல்லையே.....
ஆம் இறைவனின் பிள்ளைகளாய் இருந்தும்
அனாதைகளாய் இன்றும்....
அன்புடம் டேவிட் சாமுவேல் ராஜா...
அம்மா
இறைவன் தந்த பாடமதில்
படிக்க பாடமும் இல்ல
தேர்வும் இல்ல
எனறுமே எமக்கே வெற்றி...
அக்கா
துணைப் பாடமாய்
இறைவை தந்தன்
தனியே தேர்வு
எழுத வேண்டாம் என்று...
உறவு
அம்மா அப்பா சேர்ந்து
தந்த பாடமதில்
நல்ல பக்கம் சில
கிழிந்த பக்கம் பல்
எதை விட எதை படிக்க
ஏனோ குழப்பம் நெஞ்சினிலே
இருந்தாலும் படிக்கனுமே
இறுதியிலே வெற்றி பெற...
காதலி
விருப்ப பாடமாய்
தேர்வு செய்து
விடிய விடிய படித்தும் கூட
இதயம் என்னும் தேர்வில்
இனிதே தோல்வியுற்றேன்...
மனைவி
கட்டாயப் பாடமாய்
தேர்வு செய்து
காலமெல்லாம் படித்தாலும்
கடைசியிலே தேர்ச்சி பயம்...
தோழி
தாய் மொழிப் பாடமாய
ஆரம்பம் என்னவோ ஆரவாரம்தான் எல்லா குழந்தைகளைப் போல.
அழகான கிராமம்...
சுற்றித் திரிய சீமக்கருவேல காடுகள்....
குளிக்க கிணறு கண்மாய் என பல.....
என்னிப்பார்க்கையில் ஏனோ உதடு விரிகிறது.
அரசு உதவிபெறும் பள்ளியில் ஆரம்ப கல்வி. சராசரி மாணவனாய்.....
தீடீர் உறவுகளின் வருகையால் ஓடி ஒளிந்து ....
பசி மறந்த நாள்கள் ஏராளம்.
கோவில் முற்றம் , மணல் குவியலில் உறங்கிய இரவுகள் எண்ணில் அடங்காதவை.
ஒட்டாத உடன்பிறப்பு,
கோடை விடுமுறையில் பட்டாசு குழாய் உருட்டி சில நாட்கள் ....
மாமா வீட்டில் சில நாள்கள்....
ஊர் திருவிழாவில் உப்பு மிளகு வியாபரி.....
கிணற்றில் விழுந்து உயிர் தப்பியதை நினைத்து ப
ஸ்டெர்லைட் துயரம்*
நஞ்ச வீசுறான்னு,
காற்ற நாசம் பன்னுறான்னு,
உடலை உருக்குறான்னு,
கருவ அழிக்கிறான்னு,
உரிமைய கேட்டோமையா,
ஒற்றுமையா நின்னோமையா,
ஒட்டு கேட்டு வந்தீங்களே,
உறுதி மொழி தந்தீங்களே,
கோட்டையிலே ஏத்தி விட்டோம்,
கோவணம் தான் மிச்சமையா,
நெஞ்சி வலிக்குதைய்யா,
நினைச்சு பார்த்தாலே,
உள்ளம் உருகுதைய்யா,
உசுரு போகுதைய்யா,
ஊர்பய சம்பாதிக்க,
உழைக்கும் மக்களை
கொன்னுட்டையே,
கொக்கும் இல்லை,
குருவியும் இல்லை,
குப்பையில தூக்கி போட,
வேலியே பயிர மேஞ்சதைய்யா,
பலி பாவம் சேர்த்ததைய்யா,
கங்கைக்கு போனாலும்,
காசில மூழ்கினாலும்,
உங்க பாவம் போகதைய்யா.
ஆனாலும்.....