எழுத்தாளர் ஜோ தமிழ்ச் செல்வன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : எழுத்தாளர் ஜோ தமிழ்ச் செல்வன் |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-May-2013 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 3 |
எழுத்தாளர்
உன் புகைப்படம்
அருமையாக வந்திருக்கிறது
என்பதனைவிட
நீங்கள் அருமையாக இருக்கிறீர்கள்
அதனால் புகைப்படம்
அருமையாக வந்திருக்கிறது என்பதே
பொருத்தமாக இருக்கிறது!
இதழான உதடும்
இதழியல் விழியும்
விரிந்து பூத்து இருப்பதால்
பார்வையாளர் மனமும்
அக மகிழும்!
ஒரு நிமிடமாவது
நின்று ரசித்துச் செல்லத் தூண்டும்!
எளிமையிலும் இனிமையாய் காட்சியளிப்பது
இயற்கையை ரசிப்பதுபோல்தான்!
உன்னை கூர்ந்து ரசிப்பதால் - எனக்குள்
வஞ்சனை எதுவும் இல்லை
அள்ளிக் கொள்வதற்கும்
பருகிக் கொள்வதற்கும்!
இறைவனின் படைப்பை நினைத்து
வியக்கிறேன்!
உன் அழகில் நனைவதால்!
அறிவுக் கண்களால்
தமிழ் மண்ணை அளந்து
பொதுவாழ்வில்
நற்செயலை விதைத்தவரே!
தங்களை வாழ்த்துவதால்
இந்த அடியேனுக்கும் பெருமை!
இறைசெயலை தன்செயலாய்
தரணிபோற்றும் அளவிற்கு
தன்மானமாய் வாழ்ந்துகாட்டிய
நல்லத்தியாகியே – நீர்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
நீர் ஒர் அதிசயப் பிறவிதான்!
பொதுவாழ்வுக்காகவே
தன்னை அர்பணித்து
தள்ளாத வயதிலும்
தொடர்ந்து பணியாற்றி
இளைஞர்களுக்கு முன்மாதிரியாய்
இருந்து வருவதால்!
குடும்பத்தைவிட
குல தெய்வத்தைவிட
தமிழ் மொழிமீது
நீர்கொண்ட பற்று
பரமசிவனையும்
திரும்பிப் பார்க்க வைக்கிறது!
தமிழ்மொழி காக்க
பன்னாட்டு தமிழுறவு மன்றம் சார்பில்
வருட
ஆங்கிலக் கலாச்சாரம்
நவீனக் கலாச்சாரமாக
அங்கீகரிக்கப்படுகிறது!
அரபிக் கலாச்சாரம்
கூண்டுக்குள் அடைக்கிற
அடக்குமுறை கலாச்சாரமாக
மாறிவருகிறது!
ஒரு புதுக்கவிதை
எப்படி இருக்க வேண்டுமென்றால் - அது
திறந்த ஆங்கிலக் கலாச்சாரமாகவும் இல்லாமல்
மூடிய இசுலாமியக் கலாச்சாரமாகவும் இல்லாமல்
திறந்தும் மூடிய
தமிழ் கலாச்சாரமாக இருக்க வேண்டும்!
அதுதான் உடல் நலத்திற்கு நல்லது!
உலக சமூகத்திற்கும் நல்லது!
பெண்களுக்கான
சுதந்திரமும், சமத்துவமும்
தமிழர் உடையிலே
அடங்கியிருக்கிறது!
நண்பர்கள் (5)

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

பெருமாள்
கிணத்துக்கடவு, கோவை

சீர்காழி சபாபதி
சென்னை

வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார்
தமிழ்நாடு
