கவிஞர். கவின்முருகு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிஞர். கவின்முருகு
இடம்:  தமிழகம், சென்னை.
பிறந்த தேதி :  29-Nov-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jun-2012
பார்த்தவர்கள்:  141
புள்ளி:  35

என்னைப் பற்றி...

கவிதை சமைக்கும் கவி...

என் படைப்புகள்
கவிஞர். கவின்முருகு செய்திகள்
கவிஞர். கவின்முருகு - கவிஞர். கவின்முருகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2015 12:31 pm

வாழ்வின் தேடல்கள்
எல்லாம்
வாழ்வில் கலந்திருக்கும்,
தேடலின் பசியிருக்க
வேள்வியில் வேட்கையிருக்கும்,

நாட்கள் ஓடிவிட்டதாய்
எண்ணாமல்,
நாட்களோடு ஓடுவதாய்
எண்ணம் கொள்..!

புதிதாய் தேடு
புதியவைக் காண்
புதிதாய் புணர்
புதிதாய் உணர்
புதிதாய் கொள்
புதிதாய் பயில்

உதிர்ந்துதான் போகிறது
நிமிடங்களும், நாட்களும்
பதிந்து தான் கிடக்கிறது
அதன் அணைத்து சுவடுகளும்,
சுவடுகளின் வடுக்களில்
சுகம் மட்டும் எடு, மகிழ்...

ஒருமுறை உணர்வுகொள்
ஒருமுறை கிளர்ந்தெழு
ஒருமுறை எல்லைத்தாண்டு
ஒருமுறை விழை

உலகத்தில் நீ
எல்லை கடந்திருப்பாய்
அப்போது உணர்வாய்
பிரபஞ்சம் உன்
காலின் கீழ்,
வேண்டுவதோ உ

மேலும்

நன்றி....!!!! 17-Nov-2015 2:20 pm
சிந்தனை சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 2:49 am
கவிஞர். கவின்முருகு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2015 12:31 pm

வாழ்வின் தேடல்கள்
எல்லாம்
வாழ்வில் கலந்திருக்கும்,
தேடலின் பசியிருக்க
வேள்வியில் வேட்கையிருக்கும்,

நாட்கள் ஓடிவிட்டதாய்
எண்ணாமல்,
நாட்களோடு ஓடுவதாய்
எண்ணம் கொள்..!

புதிதாய் தேடு
புதியவைக் காண்
புதிதாய் புணர்
புதிதாய் உணர்
புதிதாய் கொள்
புதிதாய் பயில்

உதிர்ந்துதான் போகிறது
நிமிடங்களும், நாட்களும்
பதிந்து தான் கிடக்கிறது
அதன் அணைத்து சுவடுகளும்,
சுவடுகளின் வடுக்களில்
சுகம் மட்டும் எடு, மகிழ்...

ஒருமுறை உணர்வுகொள்
ஒருமுறை கிளர்ந்தெழு
ஒருமுறை எல்லைத்தாண்டு
ஒருமுறை விழை

உலகத்தில் நீ
எல்லை கடந்திருப்பாய்
அப்போது உணர்வாய்
பிரபஞ்சம் உன்
காலின் கீழ்,
வேண்டுவதோ உ

மேலும்

நன்றி....!!!! 17-Nov-2015 2:20 pm
சிந்தனை சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 2:49 am
கவிஞர். கவின்முருகு - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2015 3:58 pm

எல்லா வேர்களும்
புதைந்தே கிடக்கின்றன
இந்த விதைக்குள்..!
புதைத்து விடுங்கள்
இந்த விதைகளை
வெளிவரட்டும்
எல்லா வேர்களும்...!
- கவின்முருகு...

மேலும்

நன்று நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2015 9:18 am
சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 03-Sep-2015 11:27 pm
கவிஞர். கவின்முருகு - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2015 3:49 pm

நிமிராத முதுகுகள்,
கூன்விழுந்த அடிமைகள்,
வாய்மொழி மறந்த மனிதர்கள்,
முதுகெலும்பில்லாத மந்திரிகள்...!
மதுவின் மயக்கமாய்
மக்களின் மந்திரிகள்...!
தமிழகமும் கூன்விழுந்தே...!!!

- கவிஞர். கவின்முருகு

மேலும்

நிகழ்கால நிதர்சனம் நன்று நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2015 9:15 am

நிமிராத முதுகுகள்,
கூன்விழுந்த அடிமைகள்,
வாய்மொழி மறந்த மனிதர்கள்,
முதுகெலும்பில்லாத மந்திரிகள்...!
மதுவின் மயக்கமாய்
மக்களின் மந்திரிகள்...!
தமிழகமும் கூன்விழுந்தே...!!!
- கவிஞர். கவின்முருகு..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
kavimani.s

kavimani.s

சென்னை
myimamdeen

myimamdeen

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

myimamdeen

myimamdeen

இலங்கை
kavimani.s

kavimani.s

சென்னை
மேலே