கவிஞர். கவின்முருகு - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிஞர். கவின்முருகு |
இடம் | : தமிழகம், சென்னை. |
பிறந்த தேதி | : 29-Nov-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 145 |
புள்ளி | : 35 |
கவிதை சமைக்கும் கவி...
வாழ்வின் தேடல்கள்
எல்லாம்
வாழ்வில் கலந்திருக்கும்,
தேடலின் பசியிருக்க
வேள்வியில் வேட்கையிருக்கும்,
நாட்கள் ஓடிவிட்டதாய்
எண்ணாமல்,
நாட்களோடு ஓடுவதாய்
எண்ணம் கொள்..!
புதிதாய் தேடு
புதியவைக் காண்
புதிதாய் புணர்
புதிதாய் உணர்
புதிதாய் கொள்
புதிதாய் பயில்
உதிர்ந்துதான் போகிறது
நிமிடங்களும், நாட்களும்
பதிந்து தான் கிடக்கிறது
அதன் அணைத்து சுவடுகளும்,
சுவடுகளின் வடுக்களில்
சுகம் மட்டும் எடு, மகிழ்...
ஒருமுறை உணர்வுகொள்
ஒருமுறை கிளர்ந்தெழு
ஒருமுறை எல்லைத்தாண்டு
ஒருமுறை விழை
உலகத்தில் நீ
எல்லை கடந்திருப்பாய்
அப்போது உணர்வாய்
பிரபஞ்சம் உன்
காலின் கீழ்,
வேண்டுவதோ உ
வாழ்வின் தேடல்கள்
எல்லாம்
வாழ்வில் கலந்திருக்கும்,
தேடலின் பசியிருக்க
வேள்வியில் வேட்கையிருக்கும்,
நாட்கள் ஓடிவிட்டதாய்
எண்ணாமல்,
நாட்களோடு ஓடுவதாய்
எண்ணம் கொள்..!
புதிதாய் தேடு
புதியவைக் காண்
புதிதாய் புணர்
புதிதாய் உணர்
புதிதாய் கொள்
புதிதாய் பயில்
உதிர்ந்துதான் போகிறது
நிமிடங்களும், நாட்களும்
பதிந்து தான் கிடக்கிறது
அதன் அணைத்து சுவடுகளும்,
சுவடுகளின் வடுக்களில்
சுகம் மட்டும் எடு, மகிழ்...
ஒருமுறை உணர்வுகொள்
ஒருமுறை கிளர்ந்தெழு
ஒருமுறை எல்லைத்தாண்டு
ஒருமுறை விழை
உலகத்தில் நீ
எல்லை கடந்திருப்பாய்
அப்போது உணர்வாய்
பிரபஞ்சம் உன்
காலின் கீழ்,
வேண்டுவதோ உ
எல்லா வேர்களும்
புதைந்தே கிடக்கின்றன
இந்த விதைக்குள்..!
புதைத்து விடுங்கள்
இந்த விதைகளை
வெளிவரட்டும்
எல்லா வேர்களும்...!
- கவின்முருகு...
நிமிராத முதுகுகள்,
கூன்விழுந்த அடிமைகள்,
வாய்மொழி மறந்த மனிதர்கள்,
முதுகெலும்பில்லாத மந்திரிகள்...!
மதுவின் மயக்கமாய்
மக்களின் மந்திரிகள்...!
தமிழகமும் கூன்விழுந்தே...!!!
- கவிஞர். கவின்முருகு
நிமிராத முதுகுகள்,
கூன்விழுந்த அடிமைகள்,
வாய்மொழி மறந்த மனிதர்கள்,
முதுகெலும்பில்லாத மந்திரிகள்...!
மதுவின் மயக்கமாய்
மக்களின் மந்திரிகள்...!
தமிழகமும் கூன்விழுந்தே...!!!
- கவிஞர். கவின்முருகு..
நண்பர்கள் (6)

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

சீர்காழி சபாபதி
சென்னை

Shyamala Rajasekar
சென்னை

kavimani.s
சென்னை
