செந்தில்ராஜன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செந்தில்ராஜன் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 17-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 110 |
புள்ளி | : 8 |
நான் செந்தில்,நான் ஒரு கணினி பொறியளர்,
நான் கவிஞன் அல்ல,
தமிழ் பிரியன்....
மின் அஞ்சல் தொடர்புக்கு:
senthil2rajan@gmail.com
சாதியின் பெயாராலும், மதத்தின் பெயராலும் பிளவுபட்டு கிடக்கின்றோம்,
எதற்கு???
அரசியல்வாதிகளின் ஆதாயத்திற்கா???
திறமைக்கு ஏது முன்னுரிமை...
இங்கு பரிந்துரைக்கே முதல் மரியாதை...
தனிமையில் இருந்தேன்,
தேவதை போல் வந்தாய்,
எனக்குள் ஏதேதோ
புரியா சந்தோசங்கள்..
நட்பாய் பழகினோம்...
பல முறை பேசினோம்
சிலமுறை சந்தோசப்படுத்தினாய்...
பலமுறை சங்கடப்படுத்தினாய்...
உன்னையே மனம்
பழக நினைத்தது...
சில தருணம் உன்
பிரிவை என்னால் தாங்க
இயலவில்லை...
நீ என்னை புரிந்து கொள்ள
பல முயற்சிகளை எடுத்தேன்..
அனைத்தையும் பாழாக்கி விட்டு
மீண்டும் என்னை
தனிமையில் விட்டு சென்றாய் ..
மனது வலிக்கிறது....
ஒவ்வொருநாளும்
உன்னை நினைக்காமல்
இருக்க முடியவில்லை....
தொடர்கிறது என் தனிமை...
நண்பர்கள் (16)

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு

பிரான்சிஸ் சேவியர்
கோவை

RATHNA
தூண் & துரும்பு

கொ.பெ.பி.அய்யா.
சென்னை
