மதுரை மணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மதுரை மணி |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 30-Jan-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 292 |
புள்ளி | : 55 |
என்னைப் பற்றி...
எழுத்துக்களை ஆழ விரும்பியவன்.
என் படைப்புகள்
மதுரை மணி செய்திகள்
மாலை நேர சூரியன் மறைய தொடங்கும் முன் பூக்கள் வாட தொடங்கி விட்டன .ஒரே சத்தம் சந்தையில் பூ கூடை 200, 250 என கூவல் கூவி தொண்டை தண்ணீர் வற்றும் வரை கத்தினான் சேகர் ..பாவம் என்ன செய்வது அவன் தொழில் என வருத்த பட மட்டுமே முடிந்தது தங்கையால் .
வறுமைக்கு முன்னால் இந்த வேதனை ஒன்றும் பெரிதல்ல என கூறி சமாதானம் சொன்னான் சேகர்.தாயும் ,தந்தையும் இல்லாத தங்கை மீனாவிற்கு அண்ணன் சேகர் மட்டுமே ஆதரவு .தினமும் சந்தையில் சேகரின் வாழ் நாள் கழிகிறது. பணம் மட்டும் அன்றாட செலவிற்கு போக நகர்புர வங்கியில் தங்கைக்கு திருமண செலவிற்கு பணம் சேர்த்தான் .ஆசைகள் மீது பற்று இல்லாத காரணத்தினாலோ என்னவ
கருத்துகள்