இதுவும் நிரந்தரமற்றது

தண்ணீரில் படம் வரைந்தேன்
நன்றாக தான் இருந்தது......
சிறிது நேரம் வரை .....
அப்போது தான் எனக்கு தெரிந்தது
தலைப்பை படிங்கள்.......

இப்படிக்கு
மதுரைமணி ..

எழுதியவர் : மதுரை மணி (1-Apr-13, 4:14 pm)
பார்வை : 205

மேலே