தமிழருன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழருன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 15-Apr-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 73 |
புள்ளி | : 4 |
கவிதை எழுத துடிக்கும் ஒரு பைத்தியக்காரன்!
நண்பா சீக்கிரம் வா !
உன்னை எண்ணி அழுகையில்
கண்ணீரும் அழுகிறது
உன்னை எண்ணி நண்பா!
மகிழ்ச்சியை பகிர நீ இங்கு இல்லை!
எனவே
மகிழ்ச்சியே மகிழ்ச்சியாய் இல்லை !
நண்பா சீக்கிரம் வா !
அடர்ந்த காட்டில் அலைந்த
நாட்கள் நினைவிருக்கா...
அங்கு தேனழித்து
நாம் சுவைத்த அந்த இடம் நினைவிருக்கா..
கற்றாழை செடியில்
காதலி பெயர் எழுதுணோமே
நினைவிருக்கா..
உன் காதலி யாரென்று
நான் கேட்டேன்..
நீயும் சொன்னாய்...
நம் நட்பின் வலிமையை
புரிந்து கொண்டேன்..
நான் நினைத்ததை
நீயும் நினைத்ததால்!
நமக்குள் சண்டை என்றால்
சமாதான கடிதம் உன்னை தேடிவரும்!
நமக்கு தென்றலும் தூதாய் ஓடிவரும்!
நிலவும் நம்
வங்க கடல்
சாரலில்
வானவில்லாய்
தோன்றியவள் !
நூற்றி ஐம்பது ஆண்டாய்
அழகி பட்டம்
பெறுபவள்..
சென்னை பல்கலைகழகம்
இவள்...
அலைகளாய் வந்து
கல்லூரி வாசல்
நனைக்கும்..
சுடிதார் அணிந்த
தேவதைகள் கூட்டம்!
நொடி முள்ளாய்
சுற்றி வந்த
சிற்றுண்டி தட்டுகளில்
எங்கள் நேரங்கள்
திருடப்பட்டது..
செமஸ்டர் மழை
வந்தால்
நூலகத்துகு
ஜலதோஷம்..
வட்டமிட்டு
அரட்டை அடிக்கும்
நண்பர்களுக்கு..
குடைபிடித்து
சந்தோஷ பட்ட
மரங்கள்...
சண்ட எதாச்சு
வந்த...
கைதான் பேசும்..
கடலை போடா
பிகரு கிடைச்ச..
கை பேசி பேசும்...
பிரேக் இல்லாம
பறக்கும்
ராக்கெட்...
கவலை இல்லாம
பறக்கும்
கல்
கோவமான தந்தை
அன்பான அம்மா
ஒளிரும் பிள்ளைகள்
அழகான வானம்....