சத்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சத்யா
இடம்:  மாதவரம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jul-2014
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தமிழ் காதலன்...

என் படைப்புகள்
சத்யா செய்திகள்
சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2017 3:17 pm

#மறுக்கப்பட்ட மாற்றங்கள்! (பகுதி_1)


நேற்று நள்ளிரவு கடந்தும் கமலேஷ் செய்த லீலைகளின் விளவோ இல்லை இரண்டு நாட்களாய் தூக்கமில்லாமல் கல்யாண பரபரப்பிலும் புது வாழ்க்கையை பற்றி எதிர்பார்ப்பிலும் தூக்கம் மறந்தப் போனதாலோ என்னவோ மகாவிற்கு படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடல் வலியில் புரண்டுக் கொண்டிருந்தாள்!


லேசாக கண் விழித்து பார்க்க முயல வெளிச்சம் கண்ணில் பட்டுக் கூச தோற்றுப் போனாள்!

இதற்குமேலும் படுத்துக் கிடப்பதில் அர்த்தமில்லையென்று உணர்ந்தவள் எழுந்து அமர்ந்தவள் அப்போதுதான் தான் அரைகுறை ஆடையோடு படுத்திருப்பதை கவனித்தாள்!

முதல் ஸ்பரிசம்...

முதல் கூடல்...

மேலும்

சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 6:26 pm

boy : hello
girl:....
boy: eannade kovama irukiya?
girl: naan bayangara kaduppula iruken
unakenna vurupadardha idea ve illaya yen da
exam ku kooda varala ph pannalum eadhukala
appadi eangathan pooi tholaincha...
boy: hey naan examku than kilambinen de
vazhila oru periyavarku accident de avara
hospital koopthu poi bloodlam koduthuthu
vanden de
girl: yen da mudhal un life paru ippo last sem
exam nadakkudu nee indha exam eazhudala
campus la eappadi da select pannuvanga cha
unna nambi ean life irukunu kooda
thonolaye...
boy: vidu de parthukalam
girl: ada chi idhulaye ivalo porupil

மேலும்

மிக அருமை வாழ்த்துக்கள் 26-Nov-2015 2:23 pm
சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 11:36 am

பாசம் என்னும் நிழல் தேடி நான் அலைந்தேன்....




உறவுகள் என்னும் மரங்கள் என்று உங்களைத் தேடி!




நான் ஒட்டிவர ஒட்டிவர...


உங்கள் கரங்கள் என்னை வெட்டிவிடவே குறிக்கோளாய்...








கண் நிறைந்த கணவன் எனக்கு...




கண்ணியமாய் மழலை இரண்டு...




பஞ்சம் தீர்க்க பணமும் உண்டு...



என்ன பாவம் செய்துவிட்டேன்....



பாசம் மட்டும் விதிவிலக்கு!





பிறந்த சொந்தம் பிணைந்திருக்க...



என்னம் கோடி மனதில் உண்டு...



எத்தனையோ கோவில்களில் வேண்டுதலும் அதற்கு உண்டு!


நித்தம் நித்தம் சண்டையென்றால்....


நான் நிம்மதியாய் வாழ்வதெப்போ...



பாசம்

மேலும்

சத்யா - agan அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1.தளத்தில் பதியப்படும் போட்டிக் கவிதைகள் ,கட்டுரைகள் ,சிறுகதைகள் மீதான விமர்சனங்கள்...

2. விமர்சனங்கள் பல பிற எழுத்தாளர்களின் ஒப்புமை எடுத்துக்காட்டுகளோடும் தளத்தின் 2 பக்கங்களுக்கு குறையாமலும் 3 பக்கங்களுக்கு மிகாமலும்...

3. ஒருவர் ஒரு விமர்சனமே....கதை கவிதை கட்டுரை என தனியே...

4. தளத்தின் உறுப்பினர்கள் மட்டுமே...

5. ஆண் ,பெண் ,திருநங்கை என தனி பரிசுகள்...

6. பிழைகள் இல்லை ...

மேலும்

எனக்கும் அதே குழப்பம் தோழரே! 07-Jul-2014 7:38 pm
அறக்கட்டளையின் பரிசு பெறும் கவிதைகள் மட்டும் ... // பரிசு பெறும் படைப்புக்கள் தெரிய வரும் நாள் ஜூலை 15 ம தேதி. அப்படி என்றால் திறனாய்வு போட்டி தொடங்கும் நாள் 15 ம் தேதி இல்லையா அய்யா..! இங்கு திறானாய்வு போட்டி ஜூலை 1 ம் தேதி தொடங்கும் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சற்று குழப்பம் எனக்கு. 07-Jul-2014 1:39 pm
போட்டியில் பங்கு பெறும் தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..! வெற்றி பெற இருக்கும் தோழமைக்கு பாராட்டுக்கள்..! நட்போடு குமரி. 05-Jul-2014 1:59 pm
அறக்கட்டளையின் பரிசு பெறும் கவிதைகள் மட்டும் தோழா.. 03-Jul-2014 8:54 pm
மேலும்...
கருத்துகள்

மேலே