யுவராஐ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  யுவராஐ்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  15-Oct-1988
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Jul-2014
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  7

என்னைப் பற்றி...

http://yuvarajaravan.blogspot.in/

என் படைப்புகள்
யுவராஐ் செய்திகள்
யுவராஐ் - யுவராஐ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2014 8:00 am

ஒவ்வொரு இதயமும்
தன்னை நேசிக்கும்
இன்னைரு இதயத்திற்காக
படைக்கப்பட்டது
"புகைப்பிடிக்காதீர்".

மேலும்

யுவராஐ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2014 8:00 am

ஒவ்வொரு இதயமும்
தன்னை நேசிக்கும்
இன்னைரு இதயத்திற்காக
படைக்கப்பட்டது
"புகைப்பிடிக்காதீர்".

மேலும்

யுவராஐ் - யுவராஐ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2014 12:03 pm

என்
விழி பார்க்கும்
அழகான
கண்ணாடி
நீ .


***********************
“நான்
எனக்குள் மட்டுமே
பேசிக்கொண்டிருக்கிறேன்,
உன்னுடன் பேச
உன்னை
எப்பொழுது தருவாய் ?”


************************


“மதில்மேல் பூனையானது”
உன்னிடத்தில் சொல்லவும் முடியாமல்
உள்ளே வைத்துக்கொள்ளவும் முடியாமல்
புலம்பிக்கொண்டு
என் காதல்…


************************


நான்
எப்பொழுதுமே உன்னோடு
கைக்கோர்த்துக்கொண்டுதான் நடக்கிறேன்.
நீ மட்டும் ஏன்
என்னைவிட்டு
விலகியே நடக்கிறாய்……


************************


நீ
கோபப்பட்டு
உன் விழிகளால்
திட்டும்பொழுதுதான்
வெறும் சத்தமாகிறது
எல்லா மொழிகளும் !!

மேலும்

யுவராஐ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2014 12:03 pm

என்
விழி பார்க்கும்
அழகான
கண்ணாடி
நீ .


***********************
“நான்
எனக்குள் மட்டுமே
பேசிக்கொண்டிருக்கிறேன்,
உன்னுடன் பேச
உன்னை
எப்பொழுது தருவாய் ?”


************************


“மதில்மேல் பூனையானது”
உன்னிடத்தில் சொல்லவும் முடியாமல்
உள்ளே வைத்துக்கொள்ளவும் முடியாமல்
புலம்பிக்கொண்டு
என் காதல்…


************************


நான்
எப்பொழுதுமே உன்னோடு
கைக்கோர்த்துக்கொண்டுதான் நடக்கிறேன்.
நீ மட்டும் ஏன்
என்னைவிட்டு
விலகியே நடக்கிறாய்……


************************


நீ
கோபப்பட்டு
உன் விழிகளால்
திட்டும்பொழுதுதான்
வெறும் சத்தமாகிறது
எல்லா மொழிகளும் !!

மேலும்

யுவராஐ் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2014 12:05 pm

எல்லாக் கதைகளிலும்
ஒரு காதலன்,
ஒரு காதலி,
என் கதையில் மட்டும்
நீ
யாரடி!!

மேலும்

யுவராஐ் - kavik kadhalan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2014 9:00 pm

எட்டாம் வகுப்பு
படிக்கும் வயது!
பட்டாம்பூச்சி
பிடிக்கும் மனது!

கைகளுக்குள் சிக்காத
பட்டம்பூச்சிபோல
அறிவுரைக்குள்
சிக்காத மனது!

உன்
பார்வைத் தீக்குச்சி
என் கண்களில்
உரச பற்றிக்கொண்டது
காதல் தீ!

தொட்டவுடன்
ஒட்டிக்கொள்ளும் பசையாய்
ஒட்டிக்கொண்டது
உயிரில் உன் முகம்!

அன்றுமுதல்
துன்பங்கள்
என்னும் மாயை
எனை
துரத்தும்போதெல்லாம்
நான் அவற்றை
துரத்தப் பயன்படுத்துவது
உன்
பருவமுகம்தான்!

அன்றுமுதல்
உறக்கத்தில்
என் உதடுகள்
உச்சரித்த வார்த்தை
உன் பெயர்தான்!

சின்னச் சின்ன
கதைகள் பேசி
சிரித்துக்கொண்டோம்!
சொன்ன பொய்களுக்கெல்லம்
போன்சிரிப்பையே
பரிசாய் தந்தாய்!

மேலும்

நன்று நண்பா... 13-Nov-2014 10:25 am
இரவும் பகலூம் மாறினாலும் இதயம் மட்டும் ஆறவில்லை! ...............................................நன்று 09-Oct-2014 12:09 am
மிக்க அருமை நட்பே. 02-Sep-2014 11:46 am
//உன் பார்வைத் தீக்குச்சி என் கண்களில் உரச பற்றிக்கொண்டது காதல் தீ! //நீ உடன் இருந்திருந்தால் உன்னை மட்டுமே காதலித்திருப்பேன்! ஆனால், இப்போது உன் நினைவுகளையும் சேர்த்துக் காதலிக்கிறேன்! //அருமையான வரிகள் நண்பரே , காதலின் ஆழம் புரிகிறது // 22-Aug-2014 7:39 pm
யுவராஐ் - யுவராஐ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2014 8:25 am

காதல் செய்யப் பழகு.....
-----------------------------------------------


பூமிக்கு
நிலா
நமக்கு
“காதல்”


********************


சூரியனை மையமாக
வைத்து மட்டுமல்ல
காதலை மையமாக
வைத்தும் தான்
சுழல்கிறது பூமி.....


********************


இறக்கும் வரை
காதலி
இறந்தபின்னும்
சொர்கம் நிச்சயம்
உனக்கு.


********************


காதலை சுவாசித்து
காதலை வெளிவிடும்
எவருக்கும்
இருதய நோய்
வருவதில்லை.


********************


இதயத்தை
சுத்தப்படுத்தவாவது
ஒரு தேவதையை
அங்கு
குடியமர்த்து....


********************


தாகத்திற்கு மட்டும்
தண்ணீர் குடி
மற்ற நேரமெல்லாம்

மேலும்

நன்றி...... 29-Jul-2014 10:53 am
Kaalam kadanthalum Kathalin ennangal Un ninaikku varum Ithai nee padithal Un oothadu ku theriyamal Oru sirippu Naan sirithen Un kavithai yal Anbudan Vijay kanth 28-Jul-2014 11:45 pm
நன்றி நன்பரே.... 27-Jul-2014 8:49 pm
கவிப்பேரரசின் வரிகளை வாசித்ததைப் போன்றதோர் உணர்வு !! அருமை அருமை !! 27-Jul-2014 4:48 pm
யுவராஐ் - யுவராஐ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2014 8:25 am

காதல் செய்யப் பழகு.....
-----------------------------------------------


பூமிக்கு
நிலா
நமக்கு
“காதல்”


********************


சூரியனை மையமாக
வைத்து மட்டுமல்ல
காதலை மையமாக
வைத்தும் தான்
சுழல்கிறது பூமி.....


********************


இறக்கும் வரை
காதலி
இறந்தபின்னும்
சொர்கம் நிச்சயம்
உனக்கு.


********************


காதலை சுவாசித்து
காதலை வெளிவிடும்
எவருக்கும்
இருதய நோய்
வருவதில்லை.


********************


இதயத்தை
சுத்தப்படுத்தவாவது
ஒரு தேவதையை
அங்கு
குடியமர்த்து....


********************


தாகத்திற்கு மட்டும்
தண்ணீர் குடி
மற்ற நேரமெல்லாம்

மேலும்

நன்றி...... 29-Jul-2014 10:53 am
Kaalam kadanthalum Kathalin ennangal Un ninaikku varum Ithai nee padithal Un oothadu ku theriyamal Oru sirippu Naan sirithen Un kavithai yal Anbudan Vijay kanth 28-Jul-2014 11:45 pm
நன்றி நன்பரே.... 27-Jul-2014 8:49 pm
கவிப்பேரரசின் வரிகளை வாசித்ததைப் போன்றதோர் உணர்வு !! அருமை அருமை !! 27-Jul-2014 4:48 pm
யுவராஐ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2014 8:25 am

காதல் செய்யப் பழகு.....
-----------------------------------------------


பூமிக்கு
நிலா
நமக்கு
“காதல்”


********************


சூரியனை மையமாக
வைத்து மட்டுமல்ல
காதலை மையமாக
வைத்தும் தான்
சுழல்கிறது பூமி.....


********************


இறக்கும் வரை
காதலி
இறந்தபின்னும்
சொர்கம் நிச்சயம்
உனக்கு.


********************


காதலை சுவாசித்து
காதலை வெளிவிடும்
எவருக்கும்
இருதய நோய்
வருவதில்லை.


********************


இதயத்தை
சுத்தப்படுத்தவாவது
ஒரு தேவதையை
அங்கு
குடியமர்த்து....


********************


தாகத்திற்கு மட்டும்
தண்ணீர் குடி
மற்ற நேரமெல்லாம்

மேலும்

நன்றி...... 29-Jul-2014 10:53 am
Kaalam kadanthalum Kathalin ennangal Un ninaikku varum Ithai nee padithal Un oothadu ku theriyamal Oru sirippu Naan sirithen Un kavithai yal Anbudan Vijay kanth 28-Jul-2014 11:45 pm
நன்றி நன்பரே.... 27-Jul-2014 8:49 pm
கவிப்பேரரசின் வரிகளை வாசித்ததைப் போன்றதோர் உணர்வு !! அருமை அருமை !! 27-Jul-2014 4:48 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே