கவிஞர் தரூபன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கவிஞர் தரூபன் |
இடம் | : malaysia |
பிறந்த தேதி | : 05-Feb-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 132 |
புள்ளி | : 15 |
பிரிந்த தண்டவாளம்
அடவிக்குயிலே கருவிளம் வண்டே.
காணாமல் பல நாள் சிறையறையில்
பல முறை நேசித்து நேசித்து.
பாழாப் போனது என் வாழ்க்கை.
காயப்பட்ட நெஞ்சம்மதில்
பொங்கி எழும் நீராக ஓடுது -உன் நினைவு
வற்றாத என் குருதியில்
பசுமையை படர்ந்திருக்கு-உன் நினைவு.
அதிகம் அதிகம் நேசித்து.
என் இதயம் மரணித்து போனது.
மரணித்த இதயத்தை
உயிர் கொடுக்க எப்போது நீ வருவாய்.???
விழுதுடன் வளர்ந்த ஆலமரம்
நேற்றடித்த புயலுக்கு சாய்ந்த போல்
வீதியிலே சிதைவற்று கிடக்கிறேன்.
சிறகு முளைத்த என் சின்ன சிட்டே
சிறகெழுந்து பறந்து..வா..?
நேசிக்கும் உன்னை மறப்பதில்லை.
அந்த நேசிக்கும் உயிர்காற்றை.
மறந்தால் வா
பிரிந்த தண்டவாளம்
அடவிக்குயிலே கருவிளம் வண்டே.
காணாமல் பல நாள் சிறையறையில்
பல முறை நேசித்து நேசித்து.
பாழாப் போனது என் வாழ்க்கை.
காயப்பட்ட நெஞ்சம்மதில்
பொங்கி எழும் நீராக ஓடுது -உன் நினைவு
வற்றாத என் குருதியில்
பசுமையை படர்ந்திருக்கு-உன் நினைவு.
அதிகம் அதிகம் நேசித்து.
என் இதயம் மரணித்து போனது.
மரணித்த இதயத்தை
உயிர் கொடுக்க எப்போது நீ வருவாய்.???
விழுதுடன் வளர்ந்த ஆலமரம்
நேற்றடித்த புயலுக்கு சாய்ந்த போல்
வீதியிலே சிதைவற்று கிடக்கிறேன்.
சிறகு முளைத்த என் சின்ன சிட்டே
சிறகெழுந்து பறந்து..வா..?
நேசிக்கும் உன்னை மறப்பதில்லை.
அந்த நேசிக்கும் உயிர்காற்றை.
மறந்தால் வா
நண்பர்கள் (5)

shanthi-raji
tamilnadu

முஹம்மது நௌபல் @ அபி
கிள்ளான் ,மலேசியா

spprabu
SEREMBAN, MALAYSIA
