கவிஞர் தரூபன்- கருத்துகள்
கவிஞர் தரூபன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [42]
- மலர்91 [27]
- Dr.V.K.Kanniappan [22]
- hanisfathima [12]
- கவிஞர் இரா இரவி [11]
வணக்கம்
இரசிப்புக்குமிக்க நன்றி பா.
நன்றி
-கவிஞர்.த.ரூபன்-
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியப்பா மங்காத்தா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
நண்பர்களே உங்கள் கருத்தை கூறுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திருத்தம் செய்து 24 வரிகளுக்கு மேல் மிகையாகமல் எழுதப்பட்டுள்ளது, சார்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
அருமையா கவிதை வாழ்த்துக்கள் தமிழில் எழுதினால் மிக நன்றாக இருக்கும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
நீங்கள் சொன்னமாதிரி அம்மா என்ற வார்த்தைக்கு வேறு எந்த சொல்லும் இணையாகுது உண்மைதான்எழுதுங்கள் எழுதிக்கொண்டு இருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
குறுகிய வரிக் கவிதை என்றாலும் நல்ல மொழிநடையில் எழுதப்பட்டுள்ளது, வாழ்த்துக்கள் அப்பன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியப்பன் தொடருங்கள் பதிவுகளை போடுங்கள் உங்கள் கருத்துக்களை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் பாச உறவுகளே இந்த கவிதையை அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் முத்தான கருத்துக்களை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
உங்களின் வருகைக்கும் உங்களின் கருத்துமடலுக்கும் எனது நன்றிகள் இந்த சிறுகதையில் குறிப்பிட்டது போல உங்கள் வாழ்விலும் நடைபெற்றதாக சொல்லிவிட்டிர்கள் என்னதான் செய்வது உங்கள் மன ஏக்கத்தையும் அதை நினைத்து நினைத்து உருகும் உள்ளத்தின் வெளிப்பாட்டை கருத்துவடிவில் புகட்டி விட்டிர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
வாசக நெஞ்சங்களே,
படித்த பின் என்ன குறை நிறைகளை சொல்லுங்கள் உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படும்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-