Aishwarya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Aishwarya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Apr-2018
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  8

என் படைப்புகள்
Aishwarya செய்திகள்
Aishwarya - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 12:29 pm

நக நுனியில் நினைவுகள் ..
இமை இடுக்கில் ஈரம் ..
நிலவிருக்கும் தூரத்தில் அவன்..
இங்காே தனியே நான் !!!

மேலும்

Aishwarya - Aishwarya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2018 9:09 am

சுடும் வெயிலும் கடும் மழையும் வறுமைக்கு தெரியாது …

ஒரு வாய் பருக்கையும், உதட்டோரத்தில் விரக்தியின் சிரிப்பும்..

வறுமை கொடியின் சின்னங்கள் ….

கிழிந்த துணியும் , அதை தேடி செல்லும் கிண்டல்களும்..

வறுமை உச்சத்தின் எதிர் ஒலிகள் …

பத்து ரூபாயை பார்த்து விட்டால் பரவசம் அடையும் என் மனதிற்கு

அப்போது பாவம் தெரியவில்லை …

அது பணக்காரர்களின் அகங்காரத்திற்கு கிடைத்த புகழ் என்று …

பசும் பாலை பார்த்து பல நாட்களும்,

பருப்பு பார்த்து பல வருடங்களும் ஆன ஏக்கம்

அன்று என் கண்களிலும் வயிற்றிலுமே தெரிந்தது …

மஞ்சள் பையோடு மாமா வீட்டிலோ

மேலும்

காலங்கள் மாறும் என்ற நம்பிக்கை யாருக்கும் கிடையாது. இன்று எங்கோ ஒரு போராட்டம் முடிவுக்கு வருகிறது நாளை மீண்டும் எம் கையில் ஆயுதங்கள் எந்தப்படுகிறது. பசிப்பதற்கான வசிப்பிடம் கல்லறை என்று ஆனபின் நொடிகளை விட வேகம் நிறைந்த போராட்டங்களே வாழ்வில் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:26 am
உண்மை !! 04-Apr-2018 5:56 pm
நன்றி !! 04-Apr-2018 5:55 pm
நன்றி !! 04-Apr-2018 5:55 pm
Aishwarya - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2018 9:09 am

சுடும் வெயிலும் கடும் மழையும் வறுமைக்கு தெரியாது …

ஒரு வாய் பருக்கையும், உதட்டோரத்தில் விரக்தியின் சிரிப்பும்..

வறுமை கொடியின் சின்னங்கள் ….

கிழிந்த துணியும் , அதை தேடி செல்லும் கிண்டல்களும்..

வறுமை உச்சத்தின் எதிர் ஒலிகள் …

பத்து ரூபாயை பார்த்து விட்டால் பரவசம் அடையும் என் மனதிற்கு

அப்போது பாவம் தெரியவில்லை …

அது பணக்காரர்களின் அகங்காரத்திற்கு கிடைத்த புகழ் என்று …

பசும் பாலை பார்த்து பல நாட்களும்,

பருப்பு பார்த்து பல வருடங்களும் ஆன ஏக்கம்

அன்று என் கண்களிலும் வயிற்றிலுமே தெரிந்தது …

மஞ்சள் பையோடு மாமா வீட்டிலோ

மேலும்

காலங்கள் மாறும் என்ற நம்பிக்கை யாருக்கும் கிடையாது. இன்று எங்கோ ஒரு போராட்டம் முடிவுக்கு வருகிறது நாளை மீண்டும் எம் கையில் ஆயுதங்கள் எந்தப்படுகிறது. பசிப்பதற்கான வசிப்பிடம் கல்லறை என்று ஆனபின் நொடிகளை விட வேகம் நிறைந்த போராட்டங்களே வாழ்வில் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:26 am
உண்மை !! 04-Apr-2018 5:56 pm
நன்றி !! 04-Apr-2018 5:55 pm
நன்றி !! 04-Apr-2018 5:55 pm
Aishwarya - Aishwarya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2018 1:39 pm

இயல்பான உன் சிரிப்பால் ஒரு நொடியில்
என் இதயத்தை கிழித்து செல்கிறாய்..

என் இளமையை தூண்டிவிட்டு
கற்பனையை கருத்தரிக்கவிட்டு
கள்வனே கணப்பொழுதில் என் கண்ணீரில் கரைவதேன்?

எங்கே கற்றுக்கொண்டாய் இந்த விளையாட்டை ?
ஏங்கி நிற்கும் என் காதல் கர்வத்தை
கண்ணீர் கசியும் இடுக்கில் போட்டு உடைக்க ?

கண்டாயோ என் காதலா? உடைந்து சிந்திய அந்த கண்ணீர் துளியிலும்
உன் பிம்பத்தை ஏந்திய என் காதலை...

தமிழுக்கு பின் என் உயிர் மூச்சாய் நீ இருக்க
எதை கொண்டு பிரிப்பாய் என்னுள் இருக்கும் உன்னை ...

மறவாதே !! எங்கனம் என் உயிர் பிரிந்தாலும் .. என்றென்றும் என் காதல் மட்டும் உன்னை சுற்றி..
உன் பால் வெ

மேலும்

எதிர்பார்ப்பின் வானத்தில் நிஜங்களை விட கனவுகளின் கானல் நாடகமே பெரிதும் பங்கு வைக்கிறது. அதனால் கூட ஒரு வகையில் அன்பை பெறுவது கூட வாழ்வில் ஒரு போராட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Apr-2018 7:20 pm
உதடுகள் சொல்லா வலிகளை விளக்க உற்ற நண்பன் கண்கள் சிந்தும் வார்த்தைகள் தான் கண்ணீர்துளிகள்.... அருமை 03-Apr-2018 4:09 pm
Aishwarya - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2018 5:55 pm

பரந்தாமன் எனக்கு பார்வையை தரும் தருணத்தில்…

பசி கொண்ட எமனோ பறித்து கொண்டான் என் தாயை பலியாக…

“அம்மா” என்று அழைத்தும்

அரை நொடி கூட வர மறுக்கிறாய்..

“அனாதை” என்று பெயர் பெற்று

அலைகிறேன் நடை பிணமாய்..

என் விழி திறந்தவுடன் உன் விதி முடித்தான் இறைவன்..

இரக்க குணம் கொண்டவன் என்று பெயர் வேறு கொண்டவன் இவன்..

உன் பால் வாசனை படாத எனக்கு..

”பாவி” என்ற பெயரும் இருக்கு..

கருவறை விட்டு வெளியே வந்தேன்..

உன் கல்லறையை காண வைத்தாய்…

கட்டி அணைக்க நீ இல்லாமல்..

கதறியபடி அழ வைத்தாய்…

சத்தமிட்டு ஓலமிட்டு

அலைகிறேன் தெரு தெருவாய்..

இந்த அற்ப மானிடன் அமைதியாய் வாழ

மேலும்

காலங்கள் நாளும் வன்முறைகளை கற்றுக்கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. நாம் வாழும் பூமியில் தூய்மையான கருவறையைக் கூட பாவிகள் பிஞ்சு உயிர்களுக்கு நொடிகள் கூட யுகத்தை காட்டாத கல்லறையாக்கி விடுகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Apr-2018 7:56 pm
Aishwarya - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2018 1:39 pm

இயல்பான உன் சிரிப்பால் ஒரு நொடியில்
என் இதயத்தை கிழித்து செல்கிறாய்..

என் இளமையை தூண்டிவிட்டு
கற்பனையை கருத்தரிக்கவிட்டு
கள்வனே கணப்பொழுதில் என் கண்ணீரில் கரைவதேன்?

எங்கே கற்றுக்கொண்டாய் இந்த விளையாட்டை ?
ஏங்கி நிற்கும் என் காதல் கர்வத்தை
கண்ணீர் கசியும் இடுக்கில் போட்டு உடைக்க ?

கண்டாயோ என் காதலா? உடைந்து சிந்திய அந்த கண்ணீர் துளியிலும்
உன் பிம்பத்தை ஏந்திய என் காதலை...

தமிழுக்கு பின் என் உயிர் மூச்சாய் நீ இருக்க
எதை கொண்டு பிரிப்பாய் என்னுள் இருக்கும் உன்னை ...

மறவாதே !! எங்கனம் என் உயிர் பிரிந்தாலும் .. என்றென்றும் என் காதல் மட்டும் உன்னை சுற்றி..
உன் பால் வெ

மேலும்

எதிர்பார்ப்பின் வானத்தில் நிஜங்களை விட கனவுகளின் கானல் நாடகமே பெரிதும் பங்கு வைக்கிறது. அதனால் கூட ஒரு வகையில் அன்பை பெறுவது கூட வாழ்வில் ஒரு போராட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Apr-2018 7:20 pm
உதடுகள் சொல்லா வலிகளை விளக்க உற்ற நண்பன் கண்கள் சிந்தும் வார்த்தைகள் தான் கண்ணீர்துளிகள்.... அருமை 03-Apr-2018 4:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே