Ashwini Ramesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ashwini Ramesh
இடம்
பிறந்த தேதி :  07-Mar-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Dec-2015
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  7

என் படைப்புகள்
Ashwini Ramesh செய்திகள்
Ashwini Ramesh - Ashwini Ramesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2015 6:16 am

நித்திரையில் நின் முகம் நிலையற்று தெரிய

என்னவளே நிழலோடு வந்து

நிலையற செய்தாய் என்னை !!!!!

மேலும்

தங்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் 06-Jan-2016 4:04 pm
நன்றாக உள்ளது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றேன்! 01-Jan-2016 1:59 am
நன்றி நண்பரே 31-Dec-2015 9:13 am
நன்றி :) 31-Dec-2015 9:13 am
Ashwini Ramesh - senthamilarasu அளித்த ஓவியத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2015 4:28 pm

எழுது கோலால் வரைந்தது

மேலும்

நன்றிகள் பல அஸ்வினி ரமேஷ் ..........! 31-Dec-2015 2:49 pm
அருமை 31-Dec-2015 6:25 am
Ashwini Ramesh - அ வேளாங்கண்ணி அளித்த ஓவியத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2015 7:03 pm

பெண்

மேலும்

மிக அழகாக உள்ளது 31-Dec-2015 6:24 am
Ashwini Ramesh - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2015 6:16 am

நித்திரையில் நின் முகம் நிலையற்று தெரிய

என்னவளே நிழலோடு வந்து

நிலையற செய்தாய் என்னை !!!!!

மேலும்

தங்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் 06-Jan-2016 4:04 pm
நன்றாக உள்ளது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றேன்! 01-Jan-2016 1:59 am
நன்றி நண்பரே 31-Dec-2015 9:13 am
நன்றி :) 31-Dec-2015 9:13 am
Ashwini Ramesh - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2015 11:37 am

கடல் நீரும் வானமும் கூட சேருதடா கண்களுக்காக......
நீயும் நானும் சேர தான் பழிக்கிறது இந்த உலகம் காதலுகாக...
:(

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 1:19 pm
Ashwini Ramesh - ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2015 12:10 am

            கசல் கவிதைகள்.....19

நீ ஆடையாக இருக்கிறாய்
நான் நூலாக இருக்கிறேன்.. என்னுள்
சிக்காமல் நீ சிக்கிக்கொண்டு நான்.

கை பேசியில் அழைத்தேன் ஒவ்வொரு முறையும்
பேசியது நான் நீ பேசியது மவுனம்.

நீ பூ சூடிக் கொண்டு போனாலும் உன் வாசம்
என் நாசி வழி சுவாசித்துக் கொண்டிருக்கும் நீங்காமல்..

காதலை அழைக்க சிக்கிக்கொண்டோம்
நீயென்றும் நானென்றும்..
அது வந்ததும் இருதுருவங்களாகிப் போனோம்.

நான் உன்னோடு வம்பு பேசவரவில்லை
அன்போடு வாழத்தான் அழைக்கிறேன்.

நீ மின்னலைப் பிடிக்கிறாய் பயமில்லாமல்.. உன் கண்களுக்குள் இருக்கும் நான் பயத்தோடு துடித்துக் கொண்டிருக்கிறேன்

நான் மனதோடு ஒத்திகை பா

மேலும்

மகிழ்ச்சி நன்றி 20-Jan-2016 7:27 am
மகிழ்ச்சி நன்றி 20-Jan-2016 7:25 am
நீ மின்னலைப் பிடிக்கிறாய் பயமில்லாமல்.. உன் கண்களுக்குள் இருக்கும் நான் பயத்தோடு துடித்துக் கொண்டிருக்கிறேன். ... மின்னலாலும், காதலாலும் முதலில் தாக்கப் படுவது ஈர விழிகள் தானோ ? அருமையான வரிகள் ! 18-Jan-2016 2:42 pm
சோகங்களைக் கூட சுகமாக மீட்டிச் செல்கிறது கவிதை ! 18-Jan-2016 10:28 am
Ashwini Ramesh - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2015 2:03 pm

காதல்

பாலைவனத்தில் உள்ள கானல் நீர் போன்று
தெரிவது இருபதில்லை
இருப்பது தெரிவதில்லை


----
அஷ்வினி ரமேஷ்

மேலும்

விளக்கத்துக்கு நன்றி நட்பே...வாழ்த்துகள்...தொடருங்கள் :-) 31-Dec-2015 9:39 am
இல்லை நண்பரே , நான் சொல்ல வருவது காதல் "இல்லாத மாயை" என்று அல்ல. காதலில் ஒருவரைஒருவர் உணர்தல் கானல் நீர் போன்று என்பது. காதலில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் எதர்ச்சியாக நடந்து கொள்வது நல்லது. இருப்பதை ஏற்று கொள்ள வேண்டும் என்பதே!!!!!!!!!!!!! 30-Dec-2015 7:34 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 2:07 am
ஆனால் கானல்நீரென்பது இல்லாத மாயை ஆயிற்றே நண்பரே...காதல் அப்படியா?! 29-Dec-2015 2:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜினோஜிவி

ஜினோஜிவி

மார்த்தாண்டம்
மேலே