பாலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலா
இடம்:  தஞ்சை
பிறந்த தேதி :  03-Dec-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jul-2017
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  5

என் படைப்புகள்
பாலா செய்திகள்
பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2018 12:52 pm

கண்டதும் காதல்...
நம் இரு விழிகள்
நேருக்கு நேர் சந்தித்த
அந்த ஒரு வினாடியின்
தாக்கம் ஆயிரம் விணாக்களாய்
நம் மனதினில் வாட்டிட...
விணாக்கள் அனைத்தும் தாக்கத்தின்
பெயரையே பதிலாய் விணவிட...
உணர்வுகளின் சிரிப்பினில் காதலெனும்
பதில் மல்ர்ந்திட கண்டோம்...
இவை அனைத்தும் அறிந்திட்ட
பேதை மனம் வேண்டுவது...
காதலா...
கணவில் வாழ்ந்திடும் இந்நொடிகள்
நிகழ்வில் நிகழ்ந்திட வேண்டும்...
உன்னில் என்னை தொலைத்திட வேண்டும்,
உன் சிரிபினில் மகிழ்ந்திட வேண்டும்,
உன் அனைபினில் உறங்கிட வேண்டும்,
உன் விரல்கோர்த்து நடந்திட வேண்டும்,
உறவினர்களின் நடுவினில் உன்விழிஎனைத் தேடிடவேண்டும்,
சிருசிரு சண்டைகள் வ

மேலும்

அருமை நட்பே ... 26-Apr-2018 11:17 pm
பாலா - பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2018 11:30 am

வெறுப்பின் உச்சத்தில் ஓர் பதிவு..
எது காதல்?
என்னவனின் காதலெது?

அவனையே கவிதையாய்
நான் எழுதிய போதும்
அதை படிக்ககூட விரும்பாததுதான்
அவன் காதல் போலும்..

அவனையே நொடிவிடாமல்
நினைக்கும் என்னை பற்றிய
நினைவேயில்லாமல் இருப்பதுதான்
அவன் காதல் போலும்..

அவனிடம் பேசினாலே போதும்
என்று எண்ணும்
என்னிடம் பேசாமல் இருப்பதுதான்
அவன் காதல் போலும்..

அவனை காணத்துடித்த
என்னை ஓரு நாள்
முழுவதும் காக்க
விட்டு மறுப்பதுதான்
அவன் காதல் போலும்..

அவன் கண்களில்
பாசத்தை காண
துடித்த என்னிடம்
வெறுப்பை காட்டுவதுதான்
அவன் காதல் போலும்..

இவை அனைத்துக்கும் மேல்
இன்று வாழ்வுக்கும் சாவிர்க்

மேலும்

சில காயங்களுக்கு மரணம் கூட மருந்தாகாது.. 02-Jan-2018 6:34 pm
உண்மையான அன்பு தோற்றுப்போன பின் மனத்தின் தோன்றும் வேதனையை மரணம் வரை யாராலும் ஆற்ற முடியாது. நீ வெறுத்து விட்டாய் என்பதால் நான் என்னையே வெறுத்து வாழ்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 5:58 pm
பாலா - பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2018 11:30 am

வெறுப்பின் உச்சத்தில் ஓர் பதிவு..
எது காதல்?
என்னவனின் காதலெது?

அவனையே கவிதையாய்
நான் எழுதிய போதும்
அதை படிக்ககூட விரும்பாததுதான்
அவன் காதல் போலும்..

அவனையே நொடிவிடாமல்
நினைக்கும் என்னை பற்றிய
நினைவேயில்லாமல் இருப்பதுதான்
அவன் காதல் போலும்..

அவனிடம் பேசினாலே போதும்
என்று எண்ணும்
என்னிடம் பேசாமல் இருப்பதுதான்
அவன் காதல் போலும்..

அவனை காணத்துடித்த
என்னை ஓரு நாள்
முழுவதும் காக்க
விட்டு மறுப்பதுதான்
அவன் காதல் போலும்..

அவன் கண்களில்
பாசத்தை காண
துடித்த என்னிடம்
வெறுப்பை காட்டுவதுதான்
அவன் காதல் போலும்..

இவை அனைத்துக்கும் மேல்
இன்று வாழ்வுக்கும் சாவிர்க்

மேலும்

சில காயங்களுக்கு மரணம் கூட மருந்தாகாது.. 02-Jan-2018 6:34 pm
உண்மையான அன்பு தோற்றுப்போன பின் மனத்தின் தோன்றும் வேதனையை மரணம் வரை யாராலும் ஆற்ற முடியாது. நீ வெறுத்து விட்டாய் என்பதால் நான் என்னையே வெறுத்து வாழ்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 5:58 pm
பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2018 11:30 am

வெறுப்பின் உச்சத்தில் ஓர் பதிவு..
எது காதல்?
என்னவனின் காதலெது?

அவனையே கவிதையாய்
நான் எழுதிய போதும்
அதை படிக்ககூட விரும்பாததுதான்
அவன் காதல் போலும்..

அவனையே நொடிவிடாமல்
நினைக்கும் என்னை பற்றிய
நினைவேயில்லாமல் இருப்பதுதான்
அவன் காதல் போலும்..

அவனிடம் பேசினாலே போதும்
என்று எண்ணும்
என்னிடம் பேசாமல் இருப்பதுதான்
அவன் காதல் போலும்..

அவனை காணத்துடித்த
என்னை ஓரு நாள்
முழுவதும் காக்க
விட்டு மறுப்பதுதான்
அவன் காதல் போலும்..

அவன் கண்களில்
பாசத்தை காண
துடித்த என்னிடம்
வெறுப்பை காட்டுவதுதான்
அவன் காதல் போலும்..

இவை அனைத்துக்கும் மேல்
இன்று வாழ்வுக்கும் சாவிர்க்

மேலும்

சில காயங்களுக்கு மரணம் கூட மருந்தாகாது.. 02-Jan-2018 6:34 pm
உண்மையான அன்பு தோற்றுப்போன பின் மனத்தின் தோன்றும் வேதனையை மரணம் வரை யாராலும் ஆற்ற முடியாது. நீ வெறுத்து விட்டாய் என்பதால் நான் என்னையே வெறுத்து வாழ்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 5:58 pm
பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2017 8:18 pm

என்னை சுற்றியுள்ள
வர்களின் துரோகங்களை
கண்டு துவன்ட பொழுதில்...
என்னருகில் நம்பிக்கையாய் தோன்றியவன்..
நீ ஆணாகவும்
நான் பெண்ணா
னதாலோ நம் நட்பிற்கு
காதலென்று பெயர் சூட்டுகின்றனர்.. என் அழுகையின் நொடிகளை சிரிப்பாய் மாற்றும் திறன் கொண்டவன் நீ..
புனிதமான உறவின்
பெயர் நட்பென்றால்
அதன் இலக்கியம் நீ..
இந்நட்பு என்றும்
தொடர வேண்டும்..
மற்றவர்களின் மனதை
மாற்ற வேண்டும்..

மேலும்

நட்பின் உன்னதம் கடலை போல் ஆழமானது ஆனால் பலரின் பார்வைகள் இன்று சாக்கடை போல் நாற்றமடிக்கிறது 11-Jul-2017 11:27 pm
"புனிதமான உறவின் பெயர் நட்பென்றால் அதன் இலக்கியம் நீ"...ஆண் பெண் நட்பினை அழகாக எடுத்துரைக்கும் வரிகள் அருமை....இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 11-Jul-2017 7:59 pm
பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2017 7:09 pm

பல வேதனைகளின் மத்தியில்தான்
காதல் கொன்டேன்..
மகிழ்ச்சி பெற்றேனா பெறசெய்தேனா
என்ற வினாவின் விடை
இல்லை யென்றபோதிலும்..
என் வாழ்வின் பசுமையான காலங்களில் உன்
நினைவே முதலிடம்..
மாணிடரில் தோன்றும்
முதல் காதல் பொக்கிஷம்...
ஆனால் கடைசி காதலின் வலிமை அதிகம்..
உன் வாழ்க்கையில் நான் கசந்த காலமாக இருந்திருக்கலாம்..
வரும் காலங்களில் உன் பசுமையான காலங்களாக ஒருத்தி தோன்றலாம்..
ஆகினும் எனைப்போல் அளவில்லா காதல் கொள்ள யாராலும் இயலாது என்ற நம்பிக்கையில் சிரு புன்னகையுடன் விலகுவேன்..

மேலும்

மரணத்திலும் அவள் மடியில் ஒரு நிமிடம் உறங்க வரம் கேட்கும் வாழ்க்கை நிஜமானால் உலகில் ஜெயித்தவர்கள் இவர்களை தவிர வேறு யாருமில்லை...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Jul-2017 11:29 pm
அழகு கவிதை...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 11-Jul-2017 7:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே