சந்திரமோகன் தனவேல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சந்திரமோகன் தனவேல்
இடம்:  கிளிமங்கலம்,தமிழ்நாடு
பிறந்த தேதி :  23-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2015
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  5

என் படைப்புகள்
சந்திரமோகன் தனவேல் செய்திகள்
சந்திரமோகன் தனவேல் - சந்திரமோகன் தனவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2016 12:36 pm

மொழி கற்க வந்தவனை
விழி பார்க்க வைத்தவளே.....,!

உன் விழியினால்
என் மொழியை மறந்தேனடி.....!

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.... 29-Aug-2016 12:23 pm
காதலின் மயக்கம் அழகு! ... தங்கள் வரிகளில் குறள் வெண்பா... மொழிகற்க வந்தவன் உன்விழிப்பார் வையில் மொழியை மறந்தே னடி... 22-Aug-2016 2:20 pm
சந்திரமோகன் தனவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2016 12:36 pm

மொழி கற்க வந்தவனை
விழி பார்க்க வைத்தவளே.....,!

உன் விழியினால்
என் மொழியை மறந்தேனடி.....!

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.... 29-Aug-2016 12:23 pm
காதலின் மயக்கம் அழகு! ... தங்கள் வரிகளில் குறள் வெண்பா... மொழிகற்க வந்தவன் உன்விழிப்பார் வையில் மொழியை மறந்தே னடி... 22-Aug-2016 2:20 pm

உங்களில் ஒருவன்...

மேலும்

சந்திரமோகன் தனவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2016 12:21 pm

உன்னில் உள்ள மோகம் ....
ஒரு சில "முத்தங்கள்"
தந்தாள் தீரும்.....!

மேலும்

அழகு.... 19-Aug-2016 8:28 pm
முத்தம் என்றும் இனிமை! ... வாழ்த்துக்கள் .... 18-Aug-2016 7:41 pm
சந்திரமோகன் தனவேல் அளித்த படைப்பில் (public) Maha mathy மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Feb-2015 1:44 am

என் பார்வை சிதறியதால்,
உன்னை பார்த்தேன்...,
பின்பு,
என் பார்வை
சிதறி விடாமல்,
நிதமும் " உன்னையே பார்த்தேன்"...........
மண்ணை நோக்கி
செல்லும் உன் விழிகள்!
என்னை நோக்குவது எப்போது?
உன் கடைகண் பார்வைக்காக
தவமிருக்கிறேன் தாரகையே.................

மேலும்

நன்றி தோழா....... 23-Feb-2015 11:56 pm
முற்றும் துறந்த. முனிவனுக்கும்... மறக்க முடியாதது, முதல் காதலன்றோ. 23-Feb-2015 8:34 pm
நல்லதொரு முயற்சி தோழரே.. உங்கள் படைப்புகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 23-Feb-2015 8:38 am
சந்திரமோகன் தனவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2015 1:44 am

என் பார்வை சிதறியதால்,
உன்னை பார்த்தேன்...,
பின்பு,
என் பார்வை
சிதறி விடாமல்,
நிதமும் " உன்னையே பார்த்தேன்"...........
மண்ணை நோக்கி
செல்லும் உன் விழிகள்!
என்னை நோக்குவது எப்போது?
உன் கடைகண் பார்வைக்காக
தவமிருக்கிறேன் தாரகையே.................

மேலும்

நன்றி தோழா....... 23-Feb-2015 11:56 pm
முற்றும் துறந்த. முனிவனுக்கும்... மறக்க முடியாதது, முதல் காதலன்றோ. 23-Feb-2015 8:34 pm
நல்லதொரு முயற்சி தோழரே.. உங்கள் படைப்புகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 23-Feb-2015 8:38 am
Dream killer BALU அளித்த படைப்பில் (public) sabiullah மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Feb-2015 3:03 pm

சொல்லடி...! சகியே....!!!!
காணும் இடமெல்லாம்
உன் பிம்பம் தெரிய
கண்மூடி மறக்க நினைக்கிறன் ........
இம்மையகவும், நீ நிக்கிறாய்.......
கண்களையும்,மனதையும்
விட்டு மறைய மறுப்பவள்,,,,
என்னையும், என் கதலையும்
மறந்து சென்றது ஏன்?????

சகியே....!!!! சொல்லடி...?

மேலும்

நன்றி...! உங்கள் கருத்து இது போல் எபோதும் கிடைக்குமெனில் ..நான் கவிதைகள் படித்து கொண்டே இருப்பேன் தோழமையே .... 24-Feb-2015 2:35 am
நன்று தோழரே தொடருங்கள் 23-Feb-2015 8:57 am
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி 23-Feb-2015 2:31 am
காதல் தோல்வியின், உணர்வுமிக்க வரிகள் அருமை 23-Feb-2015 12:40 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

மகாமூர்த்தி

மகாமூர்த்தி

அந்தமான் தீவுகள்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
Dream killer BALU

Dream killer BALU

அரியலூர்,tamilnadu

இவர் பின்தொடர்பவர்கள் (4)

Dream killer BALU

Dream killer BALU

அரியலூர்,tamilnadu
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மகாமூர்த்தி

மகாமூர்த்தி

அந்தமான் தீவுகள்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

Dream killer BALU

Dream killer BALU

அரியலூர்,tamilnadu
மகாமூர்த்தி

மகாமூர்த்தி

அந்தமான் தீவுகள்
மேலே