Harikrishnan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Harikrishnan
இடம்
பிறந்த தேதி :  19-Aug-1980
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Mar-2018
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  2

என் படைப்புகள்
Harikrishnan செய்திகள்
Harikrishnan - umababuji அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-May-2018 7:38 pm

தகவல் தொழில் நுட்பம் என்ற பெயரில் நம் வாழ்க்கையை ,சந்தோசத்தை திருடி கொண்டு இருக்கும் அலைபேசிகளுக்கும் ,தொலைபேசிகளுக்கும் எல்லை இல்லாமல் போய்விட்டது .அதில் இருந்து இனி இந்த மனித இனம் மீண்டு வருவது என்பது நடவாத காரியம் .அதை நாம் உணர்ந்தோமா என்றால் இல்லை ...அதுதான் நாம் வருந்த வேண்டிய விஷயம் .எத்தனை சாதனைகள் செய்தாலும் நாம் நம் நிம்மதியை அடகு வைத்துதான் சாதிக்கிறோம்.இதுதான் உண்மை .

மேலும்

பயன் படுத்துபவர்களை பொறுத்தது ,எல்லாத்திலயும் லிமிட்ட இருந்த பிரச்சனை இல்லை 07-Jun-2018 12:22 pm
எப்போதும் நாம் இலவசத்தை பெறுவதில் அதிக அக்கறை காட்டுவதால் வந்த வினை இது .உழைப்பை நம்பாமல் சோம்பேறித்தனத்தை மட்டுமே நம் மூலதனமாய் கொண்டதால் நாம் பெற்ற பரிசு .அதை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் .இனியாவது நாம் விழித்து கொள்வோம் நண்பரே ! 04-Jun-2018 7:49 pm
இங்கு யாரோ ஒருவர் விரித்த வலைதான் .இனையத்தில் வலைத்தளம் என்கிற பெயரில் நாம் மாட்டிக்கொண்டது அறியாமல் இறைகளை தேடி தேடி துலாவிகொன்டுதான் இருக்கின்றோம் இலவசமே எங்கள் வாய்க்கு போடும் வாய்க்கரிசி.தொலைப்பேசியுடன் ஆதார் எண் கட்டாயம் இனைக்கவும் என்றாள்.இனைத்தோம் வங்கி கணக்கு கொள்ளை போயின என்றார்கள் .ஏழை எலியோருக்கு இலவசமாக ஆடைகள். ஆதார் எண் கொடுத்தால் போதும்.ஆதார் அட்டை ஒரு தனி மனிதனின் அடையாளம் என்றார்கள்.ஆனாள் அவனுக்கு எத்தனை மனைவிகள் எத்தனை பிள்ளைகள் எவ்வளவு சொத்து எத்தனை வழக்கு பதிவுகள் படிப்பறிவு எவ்வளவு எப்பொழுது எங்கே ஏன்ன நடக்கிறதோ இது வெல்லலாம் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்றால் இது ஆதார் அல்ல ஆப்பூ நன்பற்களே இலவசத்திற்க்கு ஆதாறை அடகு வைக்காதீர்கள் கந்தையானாலும் கசக்கி கட்டு கூழானாலும் குளித்துவிட்டு குடி. 30-May-2018 11:48 am
Harikrishnan - Harikrishnan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2018 1:34 pm

இரப்பும் பிரப்பும் இறைவனின் விவசாயம்.இங்கு விதைப்பவனே அறுவடை செய்கின்றான்.நாங்கள் விதைத்து நல்லரசு வேண்டுமென்று.நாங்கள் விதைத்தது தேவையில்லா திட்டங்களை.போதும்.போதும்....விலைந்தது போதும்.அருவடை செய்ய ஆயத்தமாவோம்.இனிவரும் காலங்களில் நஞ்சில்லா விதைகளை தமிழ் நாடெங்கும் விதைப்போம்..

மேலும்

Harikrishnan - Harikrishnan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2018 2:54 pm

ஓடும் நதியும் ஒற்றை பனை மரமும் இடையில் பெரும்பாரையும் இயற்கையின் அழகு..அரச மரமும் அய்யனார் கோவிலும் இச்சலமரமும் எதிரே சிரு மைதானமும் அங்கு கொஞ்சி விளையாடும் பிஞ்சுகளை பார்த்தீரோ... மரத்தடி மஞ்சசணத்தில் மல்லாக்க படுத்துருந்தேன்.விஞ்சிய என்னமொன்ரு என்னை வியப்படைய வைத்ததுமே.அலசினேன் ஆன்றாய்டில் கூகிள் வரைப் படத்தில் கொன்டுனர்ந்தேன் என்னூரை... இமயமுதல் குமரி வரை இந்தியாதான் என்றறிவோம்.. குட்டி தென்னாடு குன்றுபோல். காட்சி தரும் வடக்கே மணிமுக்தா நதி.தெற்கே கோமுகி நதி. தென் கிழக்கே மயூரா நதி...முக்கடல் சங்கமத்தில் இலங்கை போன்று. மூன்று நதி சங்கமத்தில்.இலங்கியநல்லூர்.இப்படி மூன்று நதி சூழ்ந்திருக்க

மேலும்

Harikrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2018 2:54 pm

ஓடும் நதியும் ஒற்றை பனை மரமும் இடையில் பெரும்பாரையும் இயற்கையின் அழகு..அரச மரமும் அய்யனார் கோவிலும் இச்சலமரமும் எதிரே சிரு மைதானமும் அங்கு கொஞ்சி விளையாடும் பிஞ்சுகளை பார்த்தீரோ... மரத்தடி மஞ்சசணத்தில் மல்லாக்க படுத்துருந்தேன்.விஞ்சிய என்னமொன்ரு என்னை வியப்படைய வைத்ததுமே.அலசினேன் ஆன்றாய்டில் கூகிள் வரைப் படத்தில் கொன்டுனர்ந்தேன் என்னூரை... இமயமுதல் குமரி வரை இந்தியாதான் என்றறிவோம்.. குட்டி தென்னாடு குன்றுபோல். காட்சி தரும் வடக்கே மணிமுக்தா நதி.தெற்கே கோமுகி நதி. தென் கிழக்கே மயூரா நதி...முக்கடல் சங்கமத்தில் இலங்கை போன்று. மூன்று நதி சங்கமத்தில்.இலங்கியநல்லூர்.இப்படி மூன்று நதி சூழ்ந்திருக்க

மேலும்

Harikrishnan - எண்ணம் (public)
01-Apr-2018 1:34 pm

இரப்பும் பிரப்பும் இறைவனின் விவசாயம்.இங்கு விதைப்பவனே அறுவடை செய்கின்றான்.நாங்கள் விதைத்து நல்லரசு வேண்டுமென்று.நாங்கள் விதைத்தது தேவையில்லா திட்டங்களை.போதும்.போதும்....விலைந்தது போதும்.அருவடை செய்ய ஆயத்தமாவோம்.இனிவரும் காலங்களில் நஞ்சில்லா விதைகளை தமிழ் நாடெங்கும் விதைப்போம்..

மேலும்

Harikrishnan - Harikrishnan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2018 4:03 am

கடற் கரையில் வீசும் காற்றிசை போல்.காற்றுடன் கலந்தோடும் மேகம் போல்.கன்கலுக்கு விருந்தளிக்கும் இயற்கை போல் கண்டவுடன் மனம் மயங்கும் காதல் போல்.ராமனுக்கு வந்த சீதை போல்.எனக்கும் வருவால் ஒரு தேவதை.

மேலும்

Harikrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2018 4:03 am

கடற் கரையில் வீசும் காற்றிசை போல்.காற்றுடன் கலந்தோடும் மேகம் போல்.கன்கலுக்கு விருந்தளிக்கும் இயற்கை போல் கண்டவுடன் மனம் மயங்கும் காதல் போல்.ராமனுக்கு வந்த சீதை போல்.எனக்கும் வருவால் ஒரு தேவதை.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே