இளசை முகேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இளசை முகேஷ்
இடம்:  இளசை நகரம்
பிறந்த தேதி :  05-Jun-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Dec-2016
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  5

என் படைப்புகள்
இளசை முகேஷ் செய்திகள்
இளசை முகேஷ் - ரா சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2016 10:55 pm

சட்டென்று வீழ்ந்தேனடி
உம்மை கண்ட தருணத்திலே
மனம் வியந்தேனடி தோற்றத்தை கண்ட விதத்தினிலே
மேகங்களைத் திரட்டி முருக்கப்பட்ட கூந்தல்கள்
திகட்டாத கண்மனியின் சிவந்த மேனி
அதிலோ யான் கண்டிடாத பிரம்மன் படைத்த காவியம்
ஓயாது இசைமீட்டும் அவளினது இமைகள்
நிலாவினில் நட்சத்திரம் பதித்து செதுக்கிய விழிகள்
மின்னல் கள்பல கோர்த்து
வைறங் களால் தேய்து
உருக்கப்பட்ட அழகிய புண்ணகை
என்னிதயத் தோடுமெட்டுப் போடும்மவள் மெல்லிய
இதழ்கள்
பார்த்தேன்மெய் மறந்தேன் தரைசாய்ந் தேன்னன்று
முதல்யானும் கவிஞனானேன்

R. Suresh

மேலும்

அழகு...... 27-Mar-2017 1:03 pm
வண்ணக் ோலங்கள் 23-Dec-2016 10:53 pm
அனைவருக்கும் நன்றி..... இன்னும் பல முடிவில்லா வண்ணோலங்கள் ..... ெதாடரும் 22-Dec-2016 10:37 pm
தயக்கம் காணா காதல் வெளிப்பாடு..., நன்று .... 22-Dec-2016 10:39 am
இளசை முகேஷ் - இளசை முகேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2016 8:31 pm

பிரம்மனின் தொழிற்சாலையில்
செம்பழுப்பு சூரியக் குழம்பை
பொன் அச்சில்
வார்த்து செய்த மேனி;

பார்ப்பவர்களின்
உயிரையெல்லாம் உள்ளிழுக்கும்
கருந்துளைக் கண்கள்;

பொன்னில் பூத்த முகம்
இருளை இருட்டடிப்பு
செய்யும் கேசம்,

ரோஜா மலர்களும்
கடன் கேட்கும்
இவளின் இதழ் நிறத்தை

ஆடவரெல்லாம் கண்களால்
அள்ளிப் பருகும்
அழகுடையவள்

இவள் நந்தவனத்தில்
புகுந்தாள்
என்னைப் பறித்துச்
சூடிக்கொள்ளமாட்டாளா?
என்று ஏங்கும் பூக்களனைத்தும்
இவளிடம் நடை பயில
அன்னகூட்டம் அலைமோதும்..,

துணிகடைக்குச் சென்றால்
இவள் மார்பில் சாய்ந்து
மேனி தாங்கிட
துடிக்கும் ஆடைகளனைத்தும்.,
இவள் மேனி சேராத
துகில் நெச

மேலும்

உன் வர்ணிப்புகளுக்கு பிரம்மனே அடிமையாவான்........... 27-Mar-2017 1:29 pm
பெண்ணழகு கொள்ளை கொள்கிறது மனதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2016 8:50 am
மெய்சிலிர்க்கும் வர்ணனை , கவிதையில் ஏராளம்.... சிறந்த உணர்வு , வாழ்த்துகிறேன் .... 20-Dec-2016 11:10 pm
நன்றி 20-Dec-2016 9:19 pm
இளசை முகேஷ் - இளசை முகேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2016 8:31 pm

பிரம்மனின் தொழிற்சாலையில்
செம்பழுப்பு சூரியக் குழம்பை
பொன் அச்சில்
வார்த்து செய்த மேனி;

பார்ப்பவர்களின்
உயிரையெல்லாம் உள்ளிழுக்கும்
கருந்துளைக் கண்கள்;

பொன்னில் பூத்த முகம்
இருளை இருட்டடிப்பு
செய்யும் கேசம்,

ரோஜா மலர்களும்
கடன் கேட்கும்
இவளின் இதழ் நிறத்தை

ஆடவரெல்லாம் கண்களால்
அள்ளிப் பருகும்
அழகுடையவள்

இவள் நந்தவனத்தில்
புகுந்தாள்
என்னைப் பறித்துச்
சூடிக்கொள்ளமாட்டாளா?
என்று ஏங்கும் பூக்களனைத்தும்
இவளிடம் நடை பயில
அன்னகூட்டம் அலைமோதும்..,

துணிகடைக்குச் சென்றால்
இவள் மார்பில் சாய்ந்து
மேனி தாங்கிட
துடிக்கும் ஆடைகளனைத்தும்.,
இவள் மேனி சேராத
துகில் நெச

மேலும்

உன் வர்ணிப்புகளுக்கு பிரம்மனே அடிமையாவான்........... 27-Mar-2017 1:29 pm
பெண்ணழகு கொள்ளை கொள்கிறது மனதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2016 8:50 am
மெய்சிலிர்க்கும் வர்ணனை , கவிதையில் ஏராளம்.... சிறந்த உணர்வு , வாழ்த்துகிறேன் .... 20-Dec-2016 11:10 pm
நன்றி 20-Dec-2016 9:19 pm
இளசை முகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2016 8:31 pm

பிரம்மனின் தொழிற்சாலையில்
செம்பழுப்பு சூரியக் குழம்பை
பொன் அச்சில்
வார்த்து செய்த மேனி;

பார்ப்பவர்களின்
உயிரையெல்லாம் உள்ளிழுக்கும்
கருந்துளைக் கண்கள்;

பொன்னில் பூத்த முகம்
இருளை இருட்டடிப்பு
செய்யும் கேசம்,

ரோஜா மலர்களும்
கடன் கேட்கும்
இவளின் இதழ் நிறத்தை

ஆடவரெல்லாம் கண்களால்
அள்ளிப் பருகும்
அழகுடையவள்

இவள் நந்தவனத்தில்
புகுந்தாள்
என்னைப் பறித்துச்
சூடிக்கொள்ளமாட்டாளா?
என்று ஏங்கும் பூக்களனைத்தும்
இவளிடம் நடை பயில
அன்னகூட்டம் அலைமோதும்..,

துணிகடைக்குச் சென்றால்
இவள் மார்பில் சாய்ந்து
மேனி தாங்கிட
துடிக்கும் ஆடைகளனைத்தும்.,
இவள் மேனி சேராத
துகில் நெச

மேலும்

உன் வர்ணிப்புகளுக்கு பிரம்மனே அடிமையாவான்........... 27-Mar-2017 1:29 pm
பெண்ணழகு கொள்ளை கொள்கிறது மனதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2016 8:50 am
மெய்சிலிர்க்கும் வர்ணனை , கவிதையில் ஏராளம்.... சிறந்த உணர்வு , வாழ்த்துகிறேன் .... 20-Dec-2016 11:10 pm
நன்றி 20-Dec-2016 9:19 pm
இளசை முகேஷ் - இளசை முகேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2016 10:28 pm

கண்கள்
பொய்களை
மிகச் சுலபமாகக்
காட்டிகொடுத்து விடுகின்றன
அதன்
விளைவுகளைக்
கண்டதாலோ என்னவோ ?

மேலும்

மிக்க நன்றி 20-Dec-2016 7:23 pm
யதார்த்தம்.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Dec-2016 8:51 am
இளசை முகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2016 8:51 am

கடல் அலைகள்
ஓயாமல் ஓடுகின்றன
துளியும் ஓய்வில்லாமல்
நுரை தள்ளுமளவு
எதற்கு இந்த ஓட்டம்?
ஒவ்வொரு முறை
விழும் போதும்
மீண்டும் மீண்டும்
உக்கிரமாக எழுகின்றன
ஏன் இந்த ஆவேசம் ?
அவைகளும்
ஓய்வுக்காகத்தான்
ஓடுகின்றன
ஒரு அமைதியான
இடம் தேடி
அமைதியான இடமின்மையால்
இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன......

மேலும்

வாழ்க்கையே ஒரு தேடல் தானே!! அருமை.. 20-Dec-2016 10:18 pm
யதார்த்தமான வரிகள்..காலத்தை உணர்த்தும் சிந்தை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Dec-2016 10:09 pm
இளசை முகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2016 10:28 pm

கண்கள்
பொய்களை
மிகச் சுலபமாகக்
காட்டிகொடுத்து விடுகின்றன
அதன்
விளைவுகளைக்
கண்டதாலோ என்னவோ ?

மேலும்

மிக்க நன்றி 20-Dec-2016 7:23 pm
யதார்த்தம்.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Dec-2016 8:51 am
மேலும்...
கருத்துகள்

மேலே