கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திக்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  30-Jun-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2015
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  4

என்னைப் பற்றி...


About karthiktamilan
வாசிப்பையும் யதார்த்தத்தையும் நேசிக்கும் நுண்னுணர்வு கொண்ட ஒரு மாணவன் நான் .எந்நேரமும் எளியோர்களுக்கான அரசியல் பேச விரும்புவேன் .உலகம் அன்பினால் ஆளப்பட வேண்டும் என தீராத ஆசை கொண்டவன் .வாசிப்புதான் என் ரசனையை மேம்படுத்துகிறது.எழுதுவது என்னை மேன்மை செய்வதாகவும் எழுதும் போதும் வாசிக்கும் போதும்என்னுள் நான் மறைந்து எனக்குள் இருக்கும் ரசனையாளன் உயிர்பிப்பதாகவும்உணர்கிறேன்.அந்த ரசனை குன்றாதவனாக ,எந்நேரமும் மக்களிடம் அவர்களின் அனுபவங்களையும் வலிகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு சமூக நலவாதியாக என் பயணம் தொடர வேண்டும் என்பதே என் ஆசை .

என் படைப்புகள்
கார்த்திக் செய்திகள்
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2017 8:58 pm

அந்த
மழைநாளுக்குப் பிறகு
எத்தனையோ மழைகளில்
நனைந்து விட்டேன்
இருந்தும்
நீயும் நானும் நனைந்த
அந்த மழையைப் போல்
எந்த மழையும்
என்னை நனைக்கவில்லை
இதுநாள் வரை...!
-கார்த்தி

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2015 7:02 pm

Web
more
Primary
சென்னையில் மழை நாள்

karthikai raman
to av
3 days agoDetails
சிங்காரச் சென்னை சிதைய ஆரம்பித்தது
ஒருநாள் பெய்த மழையால் அல்ல
ஓயாது பெய்த மழையால்...!

ஏரியை தின்று ஏப்பம் விட்டது
வீடுகள் எல்லாம் ..!

அதனால்
தண்ணீர் போக வழியில்லை
வழிதேடி வீட்டில்
அடைபட்டது...!

நீர் மட்டம் உயர உயர
குடிபெயர்ந்தார்கள் மக்கள்
உயர் மாடிக்கு...!

சீறிப்பறக்கும் கார்கள்
சிக்குண்டு மிதந்தன
தண்ணீரில்...!

ஒருநாள் இரு நாள்
பின் உண்ண உணவில்லை
தொடர் மழைனால்...!

பேருந்து ஓடிய தார்ச்சாலையில்
படகு ஓடியது
மக்கள் துயர் துடைக்க..!

ஒரு லிட்டர் பால் பகிர்ந்துண்டது
ஆற

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 30-Dec-2015 11:41 pm
கண் கண்ட காட்சிகளின் உணர்வு பூர்வமான நெருடல்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 11:38 pm
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2015 6:47 pm

Gmail
Google+
Calendar
Web
more
Important
(no subject)
Inbox

karthikai raman
to nammakavithai
Nov 24Details
என் சிறுகால் பட்ட இடங்களில் இன்று
சிமெண்ட் தரைகள் உருப்பெற்று விட்டன....
தடயம் பதியாத சிமெண்ட் தரைகளில்
என் பால்யத் தடம் தேடுகிறேன்...!

பள்ளிக்காலத்தில் பம்பரம் சுழற்றிய
எங்களின் கரங்கள் இன்று
ஃபைல்கள் சுமந்து
வேலை தேடிக்கொண்டிருக்கின்றன...!

காடு மேடு கடந்து திரிந்த கைகால்கள்
அனைத்தும் இன்று
கணினி முன் அடக்கமாய்
மௌனம் சாதிக்கின்றன...!

நாங்கள் கில்லி விளையாடிய
அதே வயதினர்களின் கையில்
இன்று கிரிக்கெட் மட்டைகள்...!

கல்வியின் வேட்கை கூட இன்ன

மேலும்

படைப்பு சற்று நீளம் என்றாலும் முடிவிடம் வரைக்கும் படிக்க வேண்டும் என்றே ஆவலை தந்தது மனித வாழ்வின் நிதர்சன காட்சிகள் இக்கவியின் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 11:42 pm
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2015 9:42 am

என் சிறுகால் பட்ட இடங்களில் இன்று
சிமெண்ட் தரைகள் உருப்பெற்று விட்டன....
தடயம் பதியாத சிமெண்ட் தரைகளில்
என் பால்யத் தடம் தேடுகிறேன்...!

பள்ளிக்காலத்தில் பம்பரம் சுழற்றிய
எங்களின் கரங்கள் இன்று
ஃபைல்கள் சுமந்து
வேலை தேடிக்கொண்டிருக்கின்றன...!

காடு மேடு கடந்து திரிந்த கைகால்கள்
அனைத்தும் இன்று
கணினி முன் அடக்கமாய்
மௌனம் சாதிக்கின்றன...!

நாங்கள் கில்லி விளையாடிய
அதே வயதினர்களின் கையில்
இன்று கிரிக்கெட் மட்டைகள்...!

கல்வியின் வேட்கை கூட இன்னும் புரிந்திராத இவ்வூரில்
கிரிக்கெட் ராஜ்ஜியம் நடத்துவது
ஆச்சரியம் தான்..!

வழியில் சப்பாத்திக்கள்ளி கண்ட உடன்

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 1:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
தானியேல் நவீன்ராசு

தானியேல் நவீன்ராசு

கும்பகோணம்,தமிழ்நாடு.

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

தானியேல் நவீன்ராசு

தானியேல் நவீன்ராசு

கும்பகோணம்,தமிழ்நாடு.
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
மேலே