KaviRat - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  KaviRat
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  05-Jun-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Apr-2014
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  9

என்னைப் பற்றி...

என் பெயர் Rat,
தொழில் : கணினி துறையில்.
பொழுதுப்போக்கு :
வேலைகளுக்கு இடையிலும் தமிழ் வலைதளங்களை வாசிப்பது!
நேரம் கிடைக்கும் போதெலாம் எதாவது படிப்பது !
பாடல்கள் கேட்பது பிடிக்கும் … பாடல் வரிகளை வாசித்து ரசிப்பது மிகவும் பிடிக்கும்.!
தற்பொழுது எழுதுவது பிடிகிறது!

என் படைப்புகள்
KaviRat செய்திகள்
KaviRat அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Jun-2014 10:43 am

இதுவரையில் இருந்தது இல்லை உறவு
இப்பொது உணர்கிறேன் உறவின் வரவு
உன் கண்விழி காந்தத்தில் கரைந்து
தேய்ந்தேன் குழந்தையாய்
ஏற்பாய் என்னை நீ அன்னையாய் !!

மேலும்

நன்றி! 30-Jun-2014 11:26 am
நன்றி! 30-Jun-2014 11:25 am
நன்றி! 30-Jun-2014 11:25 am
அருமை நட்பே 18-Jun-2014 1:13 pm
KaviRat - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2014 10:43 am

இதுவரையில் இருந்தது இல்லை உறவு
இப்பொது உணர்கிறேன் உறவின் வரவு
உன் கண்விழி காந்தத்தில் கரைந்து
தேய்ந்தேன் குழந்தையாய்
ஏற்பாய் என்னை நீ அன்னையாய் !!

மேலும்

நன்றி! 30-Jun-2014 11:26 am
நன்றி! 30-Jun-2014 11:25 am
நன்றி! 30-Jun-2014 11:25 am
அருமை நட்பே 18-Jun-2014 1:13 pm
KaviRat - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2014 7:09 pm

இரவின் இருளில்
இவனின் நினைவில்
இதய விளிம்பில்
எழுந்த பொழுதில்
போர்த்திய போர்வையில்
தெரிந்த ஜோதியில்
இன்முகம் கண்டதில்
தொலைந்த தூக்கத்தில்
துடித்த மனதில்
தோன்றிய எண்ணத்தில்
முனகல் சத்தத்தில்
மூச்சுக் காற்றில்
முகம்பார்க்கும் கண்ணாடியில்
முன்தெரியும் பிம்பத்தில்
எங்கோகேட்கும் கானத்தில்
எதிரேவரும் உருவத்தில்
எனைஅழைக்கும் குரலில்
என் குரல் ஓசையில்
என்விழிப் பார்வையில்
எங்கும் எல்லாமும்
எப்பொழுதும் அவள்தான்!

மேலும்

KaviRat - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2014 7:07 pm

வாசுகியாய் நீ இருந்தால்
வள்ளுவனாக மாட்டேனா
உன் பெயர் சொல்லும் குறள் எழுதி புகழ்பெற மாட்டேனா!

மேலும்

KaviRat - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2014 5:01 pm

ஏ! மாற்றமே
ஏன் இந்த மாற்றமே
அவள் குரல் கேட்ட நிமிடம்
என்னில் குதூகலம் பிறந்தது
வானத்தை வளைத்து தொட்டேன்
வள்ளி உந்தன் வாய்மொழி கேட்டதும்
ஏக்கம் ஏமாந்து போனது
அலைபேசியில் நீ அழைத்தபோது
உள்ளம் உருண்டோடியது
உன் இன்சொல் செவிசேர்ந்தபோது
அடக்கமுடியா சிரிப்பு
அளித்தது உன் சிறப்பு
ஏய்! என்று சொன்னது கேட்டு
ஏங்கியது மனம் ஒன்மோர் கேட்டு
சுந்தரி உன் குரல் கேட்டு
சுருதி மாறியது பாட்டு
மனதெல்லாம் மத்தாப்பு
தந்தது நீதானப்பு !
காற்றிலே வந்த உன் குரல்
கானம்பாடும் கவி குயில்
மழை மேகம்கண்ட மயில் போல்
உன் குரல் கேட்ட இந்த நாள்
வானுக்கும் மண்ணுக்கும் தூரம் குறைத்து
என் மனதில் மகிழ்ச்சி பிற

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நிஷா

நிஷா

சென்னை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே