கவிராணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிராணி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Jul-2015
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  0

என் படைப்புகள்
கவிராணி செய்திகள்
கவிராணி - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2013 5:27 pm

பெண்ணே...

வானில் பௌர்ணமி நிலவை
காணும் போதெல்லாம்...

உன்முகம் தானடி
என் நினைவில்...

உன் நினைவுகளும் நாம்
பழகிய நினைவுகளும்...

நிமிடத்திற்கு நிமிடம்
என்னை தாக்குதடி...

நீயோ உன் நினைவுகள்
மட்டுமல்ல...

நாம் பழகிய நினைவுகளே
வரவில்லை என்கிறாயடி...

கண்ணே என் பெயர் சொல்லி
யாரோ அனுப்பிய குறுந்தகவலுக்கு...

எனக்கு நீ தரும்
வேதனைகள் போதுமடி...

என்னருகில் நீ இருந்த
ஒவ்வொரு மணித்துளிகளும்...

வினாடியாய் மாரியதடி...

என்னை நீ
பிரிந்த போது...

வினாடி கூட
மணித்துளிகளாய் மாறுதடி...

கண்ணே மீண்டும்
என்னை பார்ப்பாயா...

தினமும் என்னை
கடந்துதான் செ

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 27-Aug-2015 4:46 pm
I feel this lines. 26-Aug-2015 11:48 pm
தோழமையின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி தோழமையே. உங்களின் ஆதரவு வேண்டும் என்றும் நான் தொடர. 22-Oct-2013 4:29 pm
டியர் முதல் பூ மிகவும் அருமையான கவிதை வரிகள் படித்துவிட்டால் மீண்டும் படிக்கதோணும் கவிதை இதயத்தை இதமாக வருடியது . வாழ்த்துக்கள் தொடருட்டும் இந்த கவித்துவம் 21-Oct-2013 10:09 am
கவிராணி - bakya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2015 8:43 pm

உயிரே உயிரே
வலிகள் பொறுத்துவிடு......!
விழியின் வழியே
பயணம் நிறுத்திவிடு......!
எண்ண வாசலில்......!
வண்ண கோலங்கள்......!
வந்து கலைத்ததே
கரும் மேகங்கள்......!
விதியோடுதான் செல்லும் காலங்கள்.......!

ஆசை சிறகுகள்
விரிக்கும் தருணங்கள்
வானம் மறைந்ததென்ன.......!

கானல் நீரிலே
காதல் ஓவியம்
நானும் வரைந்ததென்ன........!

மேகம் கருத்திடும்
தருணம் யாவுமே
மழையும் வருவதென்ன......!

சோகம் உருக்கிடும்
நிமிடம் யாவுமே
விழியும் பொழிவதென்ன.......!


விழிகள் எழுதிய
காதல் கடிதங்கள்
இதய நதியில் மிதக்க.....!

விடியல் பொழுதிலும்
உனது நினைவுகள்
உயிரில் உறைந்து கிடக்க......

மேலும்

very good Imagination 26-Aug-2015 12:27 am
நன்றி தோழா 10-Aug-2015 11:12 am
மிக நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Aug-2015 12:49 am
நன்றி தோழா 09-Aug-2015 11:12 am
கருத்துகள்

மேலே