Madhavan Palaniappan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Madhavan Palaniappan
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Feb-2015
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  1

என் படைப்புகள்
Madhavan Palaniappan செய்திகள்
Madhavan Palaniappan - Madhavan Palaniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2017 11:23 pm

ஃபர்ஸ்ட் ரேங்க்


விடியற்காலை ஐந்து மணி இருக்கும். அப்பாவின் ஃபோன் தான் அழைத்தது. எடுத்தார்.

யாரு?

எப்போ?

சரி இந்தா வரேன்.

ஃபோன் சத்தத்தினால் விழித்த என்னையும் அம்மாவையும் பார்த்து, “பார்வதி அம்மா போயிடுச்சாம்”. என்று பெருமூச்சு விட்டார்.

ஐயோ!! எப்போ? பதறினாள் அம்மா.

காலைல மூனு மணிக்காம். வேட்டிய எடு கிளம்பனும்.

வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வரும்போது தெருவில் பெரிதாக ஒன்றும் வெளிச்சம் இல்லை. மார்கழி மாத குளிர்காற்று காதிற்குள் உய்ய் என்றது. அம்மா அழுதுகொண்டே நடந்து வந்தாள். ஞானம் அய்யர் வீட்டில் மக்கள் வரத்தொடங்கியிருந்தனர். பார்வதி அம்மாளின் எல்லாமுமாக இர

மேலும்

நன்றி 11-Dec-2017 4:14 pm
கதையும் முதல் மதிப்பெண் தான். நல்ல கதை; என்ன தான் படித்தாலும் மதிப்பெண் எடுத்தாலும் பாசமில்லா பிள்ளை பிறக்கவேயில்லை என்பதற்கு சமம் தானே....? 11-Dec-2017 1:05 pm
Madhavan Palaniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2017 11:23 pm

ஃபர்ஸ்ட் ரேங்க்


விடியற்காலை ஐந்து மணி இருக்கும். அப்பாவின் ஃபோன் தான் அழைத்தது. எடுத்தார்.

யாரு?

எப்போ?

சரி இந்தா வரேன்.

ஃபோன் சத்தத்தினால் விழித்த என்னையும் அம்மாவையும் பார்த்து, “பார்வதி அம்மா போயிடுச்சாம்”. என்று பெருமூச்சு விட்டார்.

ஐயோ!! எப்போ? பதறினாள் அம்மா.

காலைல மூனு மணிக்காம். வேட்டிய எடு கிளம்பனும்.

வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வரும்போது தெருவில் பெரிதாக ஒன்றும் வெளிச்சம் இல்லை. மார்கழி மாத குளிர்காற்று காதிற்குள் உய்ய் என்றது. அம்மா அழுதுகொண்டே நடந்து வந்தாள். ஞானம் அய்யர் வீட்டில் மக்கள் வரத்தொடங்கியிருந்தனர். பார்வதி அம்மாளின் எல்லாமுமாக இர

மேலும்

நன்றி 11-Dec-2017 4:14 pm
கதையும் முதல் மதிப்பெண் தான். நல்ல கதை; என்ன தான் படித்தாலும் மதிப்பெண் எடுத்தாலும் பாசமில்லா பிள்ளை பிறக்கவேயில்லை என்பதற்கு சமம் தானே....? 11-Dec-2017 1:05 pm
Madhavan Palaniappan - சிவநாதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2017 9:20 am

தமிழிசை உலகில் மிகவும் தொன்மையானது என்பதற்கு தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் சான்று பகருகின்றன.இருந்தும் இத் தமிழிசை இருட்டடிப்புச் செய்யப்பட்டு கர்நாடக இசையின் ஆதிக்கம் தமிழகத்தில் உருவாக என்ன காரணம்

மேலும்

இசை இதயத்தின் மொழி; ஆன்மாவின் கவிதை. இதில் எந்தவிதமான மாற்றுக கருத்தும் இல்லை இசைக்கு எல்லை இல்லை இருந்தாலும் தமிழ் மொழி மூலத்தில் எட்டாவது படிக்கும் என் பேரக் குழந்தை சங்கீத பாடத் திட்டத்தில் கணநாதா கழல் தொழுதேன் என்கின்ற ஒரு கீதத்தை மனனம் பண்ணிப் படிப்பதற்கும் வாதாபி கணபதிம் பஜே எனும் கிருதியை மனனம் பண்ணிப் படிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு இங்கே மொழி அக் குழந்தையில் கற்கும் கிரகிக்கும் ஆற்றலை எல்லை படுத்துகிறது தமிழை விளங்கிப் படிப்பதற்கும் தெரியாத ஒரு தெலுங்கு மொழியைப் படிப்பதற்கும் நிறையச் சிக்கல்கள் உண்டு இவை அடிப்படைப் பிரச்சனைகள் இவற்றை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கத் தேவையில்லை 11-Dec-2017 9:35 am
இசைக்கு மூலாதாரம் ஏழு சுரம் ஸ ரி க (ga ) ம ப த நி . சுரங்களின் ஆரோக அவரோகணங்களிலிருந்து உருவாவது ராகம் .ராகங்களுக்கு மொழி வழி பாடல் தரும் பொது அது அந்த மொழிப் பாடல் ஆகும். நாதஸ்வரம் புல்லாங் குழல் வீணை வயலின் கிளாரினெட் மாண்டலின் சக்சாபோன் போன்ற இசைக் கருவிகளில் வாசிக்கப் படும் போது அது அந்த ராகங்களின் அடையாளத்தைத் தானே காட்டுகிறது . மொழி அடையாளங்கள் அங்கே இல்லை . இசை என்பது பிரபஞ்ச மாயம். ---MUSIC IS UNIVERSAL என்று சொல்லுவார்கள் . மொழி உணர்வில் சொல்லப்படுவது அரசியலுக்கு உதவலாம் ஆராய்ச்சிக்கு உதவாது . ஆகாய வெளியிலிருந்து வந்த சப்த்தங்களிலிருந்து பிறப்பெடுத்தவை அட்சரங்கள் நாதங்கள். நாதத்திலிருந்து பிறப்பெடுத்தவை சுரங்கள் . சுரங்கள் ஈன்றவை ராகங்கள் . ராகங்கள் வழி நடந்த பாதை மொழி எனலாம் . 11-Dec-2017 8:20 am
இயற்றமிழ் இயல் தமிழ் நாடகத் தமிழ் என - இயற்றமிழ் இசைத் தமிழ் நாடகத் தமிழ் என 11-Dec-2017 8:03 am
இசைத்த தமிழ் -இசைத் தமிழ் கையாகப் படுத்தி-கையகப் படுத்தி 11-Dec-2017 8:00 am
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே