Mohansundari - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mohansundari
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Oct-2018
பார்த்தவர்கள்:  322
புள்ளி:  2

என் படைப்புகள்
Mohansundari செய்திகள்
Mohansundari - Mohansundari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2019 3:11 pm

மாடுகள் மேய்ந்தாலும்
மனிதர்கள் சாய்ந்தாலும்
வலியென்று சொல்லாமல்
வளர்ந்துக்கொண்டே இருக்கிறது
புற்கள்

தாலாட்டு பாடாத தாய்
புற்கள்
கணத்த துயரங்களையும்
தூக்கிவீசி லேசாக்கி விடுகிறது
மனதை

கடித்தாலும் கவலைப்படுவதில்லை
கால்
மிதித்தாலும் கவலைப்படுவதில்லை
யாவரையும் எளிதில் கவர்ந்திடும்
பூக்களை விட புற்கள்

புயலிலும் சாவதில்லை
வெள்ளத்தில் மூழ்கீனாலும்
வெயிலில் எட்டிபார்க்குகும்
புற்கள்

ஞானிகளிடம் செல்வதை விட
புல்வெளிக்கு சென்றுப்பார்
வெளிவரும் போது வெளிச்சம் கிடைக்கும்

குளத்தில் கல்லெறியும் குணமுண்டு சிலருக்கு
அதுவும் வேண்டாம் அமைதி தரும்
புற்கள்

சுமை இறக்கிவிடும்

மேலும்

புளியமரம் பத்தாம் வகுப்பு படித்தேன் பதவியொன்றை பிடித்தேன் புளியமர வேர் என்னை வேந்தனாக்கி கொண்டது விக்ரமாதித்தன் அரியணைப்போல வேர் எனக்கொரு அரியணை ஆனது அன்றாடம் பார்த்த மரம் அடிக்கடி என்னை ஈர்த்த மரம் பத்தாண்டு என்னோடு கை குலுக்கிய மரம் அமர்ந்து எழுந்ததாலே என்னை அரசனாக்கிய மரம் எல்லோருக்கும் பூ பிடிக்கும் எனக்கோ வேர் பிடிக்கும் பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் ஐந்து நிமிடமாவது அமர்ந்து போ என அழைக்கும் வாத்தியார் அடித்தால் வம்பு செய்யும் மரம் எது நடந்தாலும் எனக்காய் நடந்த மரம் ஒன்றும் தெரியாத வயதிலே என்மீது உயிர் வைத்த மரம் கன்றுக்கு பசுவாய் ஒருகாலத்தில் காத்த மரம் மண்ணை விட்டு வெளியே என்னை பார்க்கவே எட்டிப்பார்த்தது அந்த வேர் புத்தகத்தை தவற விட்டிருக்கிறேன் ஆனால் தட்டை தவற விட்டதில்லை சின்ன வயதில் படிப்பை விட பசிதான் அதிகமாய் இருந்தது அரசு பள்ளியில் படித்த அனைவருக்குமே அந்த மரத்தோடு அதிகம் பேசுவேன் சின்ன வயதிலே பெரிய நண்பன் எனக்கந்த பெரிய புளியமரம் ராஜா இருக்கைப்போலவே இருக்கும் அந்த வேர்கள் அமர்ந்து விடுவேன் ஆனால் ராஜாப்போல நான் இருந்ததில்லை ஆனாலும் நான்தான் ராஜா அந்த வேர் அப்படிதான் என்னை ஏற்கும் சுற்றிலும் நிறைய மரங்கள் நின்றுக்கொண்டிருக்கும் நான் அமர்ந்ததும் அமருங்கள் அமருங்கள் என்பேன் நான் அதிகம் பேசியது யாரோடு அந்த மரத்தின் வேரோடுதானே நான் பல்பம் பிடித்தப்போதே என்னை பிடித்த மரம் எழுந்ததும் கேட்கும் ஏன் போகிறாய் என்று என் அரசவையில் யாருமில்லை ஏனெனில் என் ஊரில் என்னோடு யாரும் பத்தாம் வகுப்பு படிக்கவில்லை அடுத்த பள்ளியில் சேரும்வரை அரசன் போல இருந்தேன் வெளியூர் போனதால் விலாசம் தொலைத்தேன் நெடுஞ்சாலைதுறையில் நேர்கனல் வந்தது வேலை கிடைத்தது சாலையை அகலமாக்க மரத்தை சாகடிக்க சொன்னார்கள் என் வேர்களில் அமர்ந்து ஆணையிட்டேன் விட்டுப்போ வேறுவழியில் என்று... இப்போது என் அரியணையில் எல்லாம் இருக்கிறது தள்ளிப்போன சாலையைவிட தள்ளிப்போய் விட்டார் வெகுதூரத்தில் ராஜாவும்.... 31-Oct-2019 6:09 am
Mohansundari - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2019 3:11 pm

மாடுகள் மேய்ந்தாலும்
மனிதர்கள் சாய்ந்தாலும்
வலியென்று சொல்லாமல்
வளர்ந்துக்கொண்டே இருக்கிறது
புற்கள்

தாலாட்டு பாடாத தாய்
புற்கள்
கணத்த துயரங்களையும்
தூக்கிவீசி லேசாக்கி விடுகிறது
மனதை

கடித்தாலும் கவலைப்படுவதில்லை
கால்
மிதித்தாலும் கவலைப்படுவதில்லை
யாவரையும் எளிதில் கவர்ந்திடும்
பூக்களை விட புற்கள்

புயலிலும் சாவதில்லை
வெள்ளத்தில் மூழ்கீனாலும்
வெயிலில் எட்டிபார்க்குகும்
புற்கள்

ஞானிகளிடம் செல்வதை விட
புல்வெளிக்கு சென்றுப்பார்
வெளிவரும் போது வெளிச்சம் கிடைக்கும்

குளத்தில் கல்லெறியும் குணமுண்டு சிலருக்கு
அதுவும் வேண்டாம் அமைதி தரும்
புற்கள்

சுமை இறக்கிவிடும்

மேலும்

புளியமரம் பத்தாம் வகுப்பு படித்தேன் பதவியொன்றை பிடித்தேன் புளியமர வேர் என்னை வேந்தனாக்கி கொண்டது விக்ரமாதித்தன் அரியணைப்போல வேர் எனக்கொரு அரியணை ஆனது அன்றாடம் பார்த்த மரம் அடிக்கடி என்னை ஈர்த்த மரம் பத்தாண்டு என்னோடு கை குலுக்கிய மரம் அமர்ந்து எழுந்ததாலே என்னை அரசனாக்கிய மரம் எல்லோருக்கும் பூ பிடிக்கும் எனக்கோ வேர் பிடிக்கும் பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் ஐந்து நிமிடமாவது அமர்ந்து போ என அழைக்கும் வாத்தியார் அடித்தால் வம்பு செய்யும் மரம் எது நடந்தாலும் எனக்காய் நடந்த மரம் ஒன்றும் தெரியாத வயதிலே என்மீது உயிர் வைத்த மரம் கன்றுக்கு பசுவாய் ஒருகாலத்தில் காத்த மரம் மண்ணை விட்டு வெளியே என்னை பார்க்கவே எட்டிப்பார்த்தது அந்த வேர் புத்தகத்தை தவற விட்டிருக்கிறேன் ஆனால் தட்டை தவற விட்டதில்லை சின்ன வயதில் படிப்பை விட பசிதான் அதிகமாய் இருந்தது அரசு பள்ளியில் படித்த அனைவருக்குமே அந்த மரத்தோடு அதிகம் பேசுவேன் சின்ன வயதிலே பெரிய நண்பன் எனக்கந்த பெரிய புளியமரம் ராஜா இருக்கைப்போலவே இருக்கும் அந்த வேர்கள் அமர்ந்து விடுவேன் ஆனால் ராஜாப்போல நான் இருந்ததில்லை ஆனாலும் நான்தான் ராஜா அந்த வேர் அப்படிதான் என்னை ஏற்கும் சுற்றிலும் நிறைய மரங்கள் நின்றுக்கொண்டிருக்கும் நான் அமர்ந்ததும் அமருங்கள் அமருங்கள் என்பேன் நான் அதிகம் பேசியது யாரோடு அந்த மரத்தின் வேரோடுதானே நான் பல்பம் பிடித்தப்போதே என்னை பிடித்த மரம் எழுந்ததும் கேட்கும் ஏன் போகிறாய் என்று என் அரசவையில் யாருமில்லை ஏனெனில் என் ஊரில் என்னோடு யாரும் பத்தாம் வகுப்பு படிக்கவில்லை அடுத்த பள்ளியில் சேரும்வரை அரசன் போல இருந்தேன் வெளியூர் போனதால் விலாசம் தொலைத்தேன் நெடுஞ்சாலைதுறையில் நேர்கனல் வந்தது வேலை கிடைத்தது சாலையை அகலமாக்க மரத்தை சாகடிக்க சொன்னார்கள் என் வேர்களில் அமர்ந்து ஆணையிட்டேன் விட்டுப்போ வேறுவழியில் என்று... இப்போது என் அரியணையில் எல்லாம் இருக்கிறது தள்ளிப்போன சாலையைவிட தள்ளிப்போய் விட்டார் வெகுதூரத்தில் ராஜாவும்.... 31-Oct-2019 6:09 am
Mohansundari - Mohansundari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2019 8:00 am

நதிகள்
பள்ளத்தைப் பார்த்து பயப்படுவதில்லை
அதை
நிரப்பி விட்டு
நின்று விடுவதில்லை
ஓடிக்கொண்டேயிருக்கும்
கடலில் கலந்தாலும்
கண்கள் மூடாது
அலையாகி
கறையேற போராடும்

அடிமையான அம்பு
வில்லிடமிருந்து விடைப்பெற்றதும்
அதன்
வேகம் காட்டும்
போரில் வீரனையும்
நீரில் மீனையும்
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு
வீழ்த்தி காட்டும்

தவறி விழுந்தாலும் மரணம்தான்
ஆனாலும்
தன்நம்பிக்கையோடு
கூடுக்கட்டும்
கிணற்றின் மேலுள்ள கிளையில்
பறவைகள்

தூரம் என்று
எந்தப் பறவையும்
சொல்வதில்லை
மழை வந்தாலும் மற்ற
கூடுகளுக்கு செல்வதில்லை
பெரியது உலகு
அதைவிட பெரியது
பறவையின் இறகு

ஓய்வெடுக்கும் எறும்பை

மேலும்

என்னன்னு சொல்றது..? இந்த கவிதை பற்றி என்னவென்று சொல்வது..? ஒவ்வொரு வரி நம்பிக்கையின் துளிகளை ஊற்றி எழுதி இருக்கின்றீர், நல்ல கவிதை. எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். 14-Feb-2019 5:57 pm
வாழமுடியவில்லை என்று சிலர் கயிறுக்கட்டி தூக்கில் தொங்கி விடுகிறார்கள் வாழ்ந்தாக வேண்டுமென்று சிலர் கயிறுக்கட்டி அதன்மேலே நடக்கிறார்கள் ........ அருமை 10-Feb-2019 10:45 pm
Mohansundari - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2019 8:00 am

நதிகள்
பள்ளத்தைப் பார்த்து பயப்படுவதில்லை
அதை
நிரப்பி விட்டு
நின்று விடுவதில்லை
ஓடிக்கொண்டேயிருக்கும்
கடலில் கலந்தாலும்
கண்கள் மூடாது
அலையாகி
கறையேற போராடும்

அடிமையான அம்பு
வில்லிடமிருந்து விடைப்பெற்றதும்
அதன்
வேகம் காட்டும்
போரில் வீரனையும்
நீரில் மீனையும்
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு
வீழ்த்தி காட்டும்

தவறி விழுந்தாலும் மரணம்தான்
ஆனாலும்
தன்நம்பிக்கையோடு
கூடுக்கட்டும்
கிணற்றின் மேலுள்ள கிளையில்
பறவைகள்

தூரம் என்று
எந்தப் பறவையும்
சொல்வதில்லை
மழை வந்தாலும் மற்ற
கூடுகளுக்கு செல்வதில்லை
பெரியது உலகு
அதைவிட பெரியது
பறவையின் இறகு

ஓய்வெடுக்கும் எறும்பை

மேலும்

என்னன்னு சொல்றது..? இந்த கவிதை பற்றி என்னவென்று சொல்வது..? ஒவ்வொரு வரி நம்பிக்கையின் துளிகளை ஊற்றி எழுதி இருக்கின்றீர், நல்ல கவிதை. எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். 14-Feb-2019 5:57 pm
வாழமுடியவில்லை என்று சிலர் கயிறுக்கட்டி தூக்கில் தொங்கி விடுகிறார்கள் வாழ்ந்தாக வேண்டுமென்று சிலர் கயிறுக்கட்டி அதன்மேலே நடக்கிறார்கள் ........ அருமை 10-Feb-2019 10:45 pm
மேலும்...
கருத்துகள்

மேலே