Mohansundari - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Mohansundari |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 322 |
புள்ளி | : 2 |
மாடுகள் மேய்ந்தாலும்
மனிதர்கள் சாய்ந்தாலும்
வலியென்று சொல்லாமல்
வளர்ந்துக்கொண்டே இருக்கிறது
புற்கள்
தாலாட்டு பாடாத தாய்
புற்கள்
கணத்த துயரங்களையும்
தூக்கிவீசி லேசாக்கி விடுகிறது
மனதை
கடித்தாலும் கவலைப்படுவதில்லை
கால்
மிதித்தாலும் கவலைப்படுவதில்லை
யாவரையும் எளிதில் கவர்ந்திடும்
பூக்களை விட புற்கள்
புயலிலும் சாவதில்லை
வெள்ளத்தில் மூழ்கீனாலும்
வெயிலில் எட்டிபார்க்குகும்
புற்கள்
ஞானிகளிடம் செல்வதை விட
புல்வெளிக்கு சென்றுப்பார்
வெளிவரும் போது வெளிச்சம் கிடைக்கும்
குளத்தில் கல்லெறியும் குணமுண்டு சிலருக்கு
அதுவும் வேண்டாம் அமைதி தரும்
புற்கள்
சுமை இறக்கிவிடும்
ப
மாடுகள் மேய்ந்தாலும்
மனிதர்கள் சாய்ந்தாலும்
வலியென்று சொல்லாமல்
வளர்ந்துக்கொண்டே இருக்கிறது
புற்கள்
தாலாட்டு பாடாத தாய்
புற்கள்
கணத்த துயரங்களையும்
தூக்கிவீசி லேசாக்கி விடுகிறது
மனதை
கடித்தாலும் கவலைப்படுவதில்லை
கால்
மிதித்தாலும் கவலைப்படுவதில்லை
யாவரையும் எளிதில் கவர்ந்திடும்
பூக்களை விட புற்கள்
புயலிலும் சாவதில்லை
வெள்ளத்தில் மூழ்கீனாலும்
வெயிலில் எட்டிபார்க்குகும்
புற்கள்
ஞானிகளிடம் செல்வதை விட
புல்வெளிக்கு சென்றுப்பார்
வெளிவரும் போது வெளிச்சம் கிடைக்கும்
குளத்தில் கல்லெறியும் குணமுண்டு சிலருக்கு
அதுவும் வேண்டாம் அமைதி தரும்
புற்கள்
சுமை இறக்கிவிடும்
ப
நதிகள்
பள்ளத்தைப் பார்த்து பயப்படுவதில்லை
அதை
நிரப்பி விட்டு
நின்று விடுவதில்லை
ஓடிக்கொண்டேயிருக்கும்
கடலில் கலந்தாலும்
கண்கள் மூடாது
அலையாகி
கறையேற போராடும்
அடிமையான அம்பு
வில்லிடமிருந்து விடைப்பெற்றதும்
அதன்
வேகம் காட்டும்
போரில் வீரனையும்
நீரில் மீனையும்
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு
வீழ்த்தி காட்டும்
தவறி விழுந்தாலும் மரணம்தான்
ஆனாலும்
தன்நம்பிக்கையோடு
கூடுக்கட்டும்
கிணற்றின் மேலுள்ள கிளையில்
பறவைகள்
தூரம் என்று
எந்தப் பறவையும்
சொல்வதில்லை
மழை வந்தாலும் மற்ற
கூடுகளுக்கு செல்வதில்லை
பெரியது உலகு
அதைவிட பெரியது
பறவையின் இறகு
ஓய்வெடுக்கும் எறும்பை
நதிகள்
பள்ளத்தைப் பார்த்து பயப்படுவதில்லை
அதை
நிரப்பி விட்டு
நின்று விடுவதில்லை
ஓடிக்கொண்டேயிருக்கும்
கடலில் கலந்தாலும்
கண்கள் மூடாது
அலையாகி
கறையேற போராடும்
அடிமையான அம்பு
வில்லிடமிருந்து விடைப்பெற்றதும்
அதன்
வேகம் காட்டும்
போரில் வீரனையும்
நீரில் மீனையும்
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு
வீழ்த்தி காட்டும்
தவறி விழுந்தாலும் மரணம்தான்
ஆனாலும்
தன்நம்பிக்கையோடு
கூடுக்கட்டும்
கிணற்றின் மேலுள்ள கிளையில்
பறவைகள்
தூரம் என்று
எந்தப் பறவையும்
சொல்வதில்லை
மழை வந்தாலும் மற்ற
கூடுகளுக்கு செல்வதில்லை
பெரியது உலகு
அதைவிட பெரியது
பறவையின் இறகு
ஓய்வெடுக்கும் எறும்பை