PRABAGARAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  PRABAGARAN
இடம்:  தருமபுரி
பிறந்த தேதி :  20-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-May-2013
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  11

என்னைப் பற்றி...

நன் கவிதை எழுதுவேன் .

என் படைப்புகள்
PRABAGARAN செய்திகள்
PRABAGARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2016 11:20 pm

பார்க்கும் இடமெல்லாம் பசுமை நம் கண்பரிக்கும் ...
வற்றாத நீரை கொட்டிய வானம்...
கையில் வாரி குடிக்கும் அளவுக்கு கேணி...
மலை குன்றுகள் நெஞ்சம் நிமிர்ந்து பாக்கும்...
மதிய வெயில் கூட மயங்கி வீசும்...
நாள் முழுவதும் தட்டானும் பட்டாம்பூச்சியும் தன்னை மறந்து விளையாடும்...
சிட்டுக்குருவியின் சத்தமோ பல கவிஞர்களின் கவிதை போல் தேனாய் செவி வந்து சேரும்...
சேவல் ஒலி செவி கேக்க கண்டாங்கிகாரி கஞ்சி எடுத்து வைக்க அதை எடுத்துக்கொண்டு காளைகளை பிடித்துக்கொண்டு ஏர் உழுத நேரம் இனி என்று நான் பாக்க நேரும்...
பொழுதுபோக்குக்கு ஆடுபுலி போதவில்லையென்றால் முறைப்பெண்ணுடன

மேலும்

PRABAGARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2015 8:05 pm

விடியலே என்னை தேடு
வெற்றி என்னும் மாலை சூடு
தடுமாறி ஓடும் எண்ணம் மாற்று
தஞ்சம் சேர வானம் சேர்த்து
வானவில்லை பரிசாய் தீட்டு
வஞ்சம் இல்லா மனதை ஏற்று
வாழ்கையில் வாழ பல வழிகளை தூற்று
உண்மை உலகின் மானிடனாக்கு
உழைக்கும் கைகள் உள்ளவனாக்கு
நல்லவன் என்று புகழ்ந்திட வேண்டாம்
கேட்டவன் என்று தூற்றிடவேண்டாம்
அடுத்தவன் என்று ஒதுக்கிட வேண்டாம்
உற்றவன் என்று உயர்த்திட வேண்டாம்
நல்ல மானிடனாய் வாழ்ந்திட எனக்கு
உன் ஆசி ஒன்றே போதும் என்றும் வேண்டும் .....................

மேலும்

அழகு முருகனுக்கு அருமையான பிரார்த்தனை கவி! 22-Sep-2015 8:30 pm
PRABAGARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2015 1:57 pm

தொண்டன்1:நம்ம தலைவர பாத்தியா அவரு மீட்டிங் நடத்துற இடத்தகூட கோயில் மாதிரி நடத்துறாரு
தொண்டன்2:எதுக்கு அப்டி சொல்ற
தொண்டன்1:நாலு அஞ்சு மீட்டிங்கா உள்ள யாரயும் செருப்பு போட்டு வரகூடாதுன்னு ஸ்ட்ரிட்டா தட போட்டுட்டாராமே
தொண்டன்2:அட போடா,ஒரு மாசத்துக்கு முன்னாடி எவனோ ஒருத்தன் அவரு மேடைல போடுற மொக்கைய தாங்கமுடியாம "இனிமே நீ மேடைல பேசுனா செருப்பாலஅடிப்பேன்னு "மெசேஜ் பண்ணானாம்................

மேலும்

PRABAGARAN - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2015 11:54 am

ராமு:ஏன்டா நேத்து உங்கப்பாவ கெணத்துல தள்ளி விட்டுட்டியாமே
சோமு:ஆமா
ராமு:ஏன்டா அப்டி பண்ண
சோமு:அவர்தான் நான் நல்லா தம் புடிப்பனு சொன்னாரு
ராமு:அதுக்கு ஏண்டா தண்ணியில்லாத கெணத்துல தள்ளி விட்ட............

மேலும்

PRABAGARAN - PRABAGARAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2015 12:10 am

அடிமேல் அடிவைத்து நடைபோட்டேன் உன்னால்
அழகாக என் கால்கள் வான்போனது தன்னால்
என் உயிரோடு உறவாக நீ மாறினாய் இன்றோடு
உன் சுவாசம் தேடி நான் அலைகிறேன் காற்றோடு
மதிகூட மதிகெட்டு போனது உன் அழகை கண்டு
உன்னால் என் உயிர் போகும் என்றாலும் பெருமைபடுவேன் என் விதியை கண்டு
உன் கண்களால் கைதானேன் என்று சொல்லமாட்டேன் அனால்
விரட்டியடித்தாலும் உன் மனதை விட்டு நான் செல்லமாட்டேன்.....................

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

மணி

மணி

திருச்சி
கார்கி மைத்திரேயி

கார்கி மைத்திரேயி

அல்லிநகரம், தேனி ...
ராம்

ராம்

காரைக்குடி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

yathvika komu

yathvika komu

nilakottai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்கி மைத்திரேயி

கார்கி மைத்திரேயி

அல்லிநகரம், தேனி ...

இவரை பின்தொடர்பவர்கள் (6)

yathvika komu

yathvika komu

nilakottai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராம்

ராம்

காரைக்குடி
மேலே