Priyamohan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Priyamohan
இடம்
பிறந்த தேதி :  14-Nov-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Jun-2021
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  0

என் படைப்புகள்
Priyamohan செய்திகள்
Priyamohan - தமிழ் உதயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2021 12:03 pm

இயந்திரமாய் இவ்வுலகம் இருக்கிறது,
இத்தனை புதிய படைப்புகளை கொடுக்கிறது,
வாழ்க்கைக்கு உதவிடவே நீ கண்டறிந்தாய்-ஆனால்,
நம் வாழ்க்கையையே அழிக்கிறது என்று பின்பு உணர்ந்தாய்,
புதிய கருவிகளை உருவாக்கி உயிர் கொடுத்தாய்,
அதைக்கொண்டு பூக்கின்ற‌ மலரையும் நீ கருவருத்தாய்,
பாவம் செய்தோம் மனிதர்களாய் பிறந்து,
பரிதவிக்கிறோம் அகதிகளாய் கிடந்து,
எலும்புகளும் சதைகளுமாய் இருக்கின்றோம்-உங்களுக்கு,
எங்கள் உயிர் கொடுத்து சந்தோஷம் கொடுக்கின்றோம்,
இப்படியே அனைவரையும் கொன்று விடு,
இவ்விலங்கையையே பினவரையாய் மாற்றிவிடு,
இதுவரை அடிமைபட்டே கிடந்து விட்டோம்,
சறுகுகளாய் கிடந்ததினால் சவகுழியில் தள்ளி விட்டாய்,

மேலும்

Priyamohan - தமிழ் உதயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2021 11:56 am

மழலையென என் தாய் மடியில் மயங்கிய நிலையில் பிறந்தேனே,
மறுஜென்மம் எடுத்து விட்டேன் என்று மகிழ்ச்சியோடு இருந்தேனே,
பற்பல கனவுகளுடன் பாசப் பிணைப்பில் வளர்ந்தேனே,
பாக்கியசாலிதான் நான் என் தாய் மண்ணில் பத்து இரவு வாழ்ந்தேனே,
பாவிகளின் நிழற்பட்டு பத்திரமாய் இம்மண்ணில் உயிரற்று வீழ்ந்தேனே,
உலகில் பிறக்கின்ற உயிரெல்லாம் ஒருபோதும் நிலைப்பதில்லை,
தமிழே! உனக்காக சொல்கிறேன் நன்றாக கேட்டுக்கொள்,
உலகில் பிறக்கின்ற உயிரெல்லாம் ஒருபோதும் நிலைப்பதில்லை,
இலங்கை களத்தினிலே பிறந்துவிட்டால் அது உயிரோடே இருப்பதில்லை,
இப்படி உதிர்ந்திடவா இம்மண்ணில் உதித்து நின்றோம்,
தமிழை சுவாசித்த கொடுமைக்கு உயிரை விடுத்துச்சென்றோம்

மேலும்

Priyamohan - தமிழ் உதயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2021 10:45 pm

கருத்தரித்த உடலென்றும் கருதாமல் கற்பை களவாடி தின்றபோது,
கருமுட்டை உடைந்து என் காலடியில் பிறந்தாயே,
அப்போது உனை பார்பதற்கு ஈசன் சிறத்தினிலே ஆட்கொண்ட வளர்பிறை போன்று இருந்தாயே,
என் தாயே!
வரும்போதே விழுங்கி விட்டாய் என்றது ஒரு கூட்டம்,
இவை நேரத்திற்கு ஏற்ப அடிக்கடி தலையாட்டும்,
வாழ்கின்ற வாழ்க்கைத்தனை யாரும் அமைத்து விட முடியாது,
இது எல்லாம் மேலே இருப்பவனின் சதி என்று இன்னும் சிலருக்கு தெரியாது,
தாயின் கருவறையை சிறை என நீ என்னி உள்ளே குரல் கொடுத்தாய்,
வலியால் வெளிவந்து விலை மதிப்பில்லா கற்பினை இங்கே பறிகொடுத்தாய்,
ஈழம் ஈழம் என்று சொல்லி இங்கே விடியலுக்காய் தவிக்கின்றோம்,
இன்னும் திருந்

மேலும்

Priyamohan - தமிழ் உதயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2021 12:37 pm

தாயின் கருவினில் பிறந்தோமே,
இந்நாட்டின் சிறையினில் உதிர்ந்தோமே,
பறைவகளாய் பிறந்திருந்தால் பறந்திருப்போம் சுதந்திரமாய்,
பெண் பாவிகளாய் பிறந்ததினாள் மண்ணில் படுத்து விட்டோம் நிரந்தரமாய்,
வாழ்வதற்கே கருதறித்தோம் கருவறையில், கயவர்கள் பசிக்கு உணவாகி கதறுகிறோம் கல்லறையில், கண்ணெதிரே கற்பழிப்பை கண்டு கொண்டோம்,
இனி வாழ்ந்தும் பயணில்லை என்று தெரிந்து கொண்டோம்,
மானத்தை இழந்து விட்டோம் அவமானத்தை சுமந்து விட்டோம்,
அரக்கர்களின் வெறியாட்டம் எங்களிடம் இருப்பதோ உயிர் மட்டும்,
பிறந்து விட்டோம் பெண்கள் எனும் அடிமைகளாய்,
வாழ்கிறோம் இம்மண்ணில் விதவைகளாய்,
ஆதரிக்க யாருமில்லை எங்கே ஆதரவு கேட்பதென்றே தெரியவில்ல

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே