இலக்கியாசேதுராமன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இலக்கியாசேதுராமன்
இடம்:  திருமங்கலகுடி
பிறந்த தேதி :  18-Apr-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Jul-2019
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  0

என் படைப்புகள்
இலக்கியாசேதுராமன் செய்திகள்

                  ஆனந்தம்
கடந்து சென்ற நிகழ்வுகளை
காலம் கடந்தும் நினைவுகளில்
நிற்க செய்வது நிழற்படங்கள்
அளவில்லா ஆனந்தம் நம்முடனேயே தொடறட்டும்.

மேலும்

இலக்கியாசேதுராமன் - இலக்கியாசேதுராமன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2023 5:31 pm

        உண்மையும் உருவமும்


அழகின் உருவம் பெண்மை;

அறிவின் உச்சம் பெண்மை;

அன்பின் வடிவம் பெண்மை;

ஆளுமையில் அலங்கரிப்பது பெண்மை;

இன்பத்தை இருமடங்காக்குவது

பெண்மை;

துன்பத்திலும் இயல்பாய்

விலங்குவது பெண்மை;

பிறப்பில் இருந்து போற்றபடுவது

பெண்மை;

பிறந்ததற்காகவே சாதித்து

காட்டுவது பெண்மை; ....


             ✍️ இலக்கியா சேதுராமன்.

மேலும்

        உண்மையும் உருவமும்


அழகின் உருவம் பெண்மை;

அறிவின் உச்சம் பெண்மை;

அன்பின் வடிவம் பெண்மை;

ஆளுமையில் அலங்கரிப்பது பெண்மை;

இன்பத்தை இருமடங்காக்குவது

பெண்மை;

துன்பத்திலும் இயல்பாய்

விலங்குவது பெண்மை;

பிறப்பில் இருந்து போற்றபடுவது

பெண்மை;

பிறந்ததற்காகவே சாதித்து

காட்டுவது பெண்மை; ....


             ✍️ இலக்கியா சேதுராமன்.

மேலும்

இலக்கியாசேதுராமன் - இலக்கியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2019 8:45 pm

#அப்பா...
வேதனையில் தள்ளியது உன் நிகழ்வுதானப்பா...

உன்மேல் கொண்ட
நேசமும் பாசமும்
நம்பிருந்த குடும்பங்களும் -இன்று
அநாதையானதே ப்பா...

மாமா அழுதபோதும்
அண்ணன் அழுதபோதும்
தலைகோதி ஆறுதலளிக்க
ஆயிரம் பேர் இருந்தாலும்
உனக்கு ஈடாகுமா ப்பா?
உன் வெள்ளை வேட்டி சட்டைக்கும்
உன் வாகனத்துக்கும் - இருந்த
மதிப்புதான் மீண்டு
வருமா ப்பா?
என் திருமணத்தில் பொட்டிட்ட
உன் கை ஸ்பரிசம்- இனியெனக்கு
கிடைக்குமா ப்பா?

திருவிழா நேரங்களில்
வானத்தை நோக்கி
வேடிக்கை பார்க்க வைத்த - உன்
தொழிலைதான் மீண்டும்
காண முடியுமா ப்பா?
இந்த கால பொண்ணுங்க
இப்பல்லாம் இப்படிதான்னு
என்னையே சில நிமிடம் பார்த

மேலும்

என் அப்பா வை பிரிந்து சில நாட்கள் ஆகிறது வேதனை யின் உச்சத்தில் உங்கள் வரிகளை படிக்கிறேன்.... 05-Aug-2019 11:27 pm
நன்றிங்க 07-May-2019 7:19 pm
வேதனையான நிகழ்வு உங்கள் துக்கத்தில் பங்கு கொள்கிறேன் 07-May-2019 7:03 pm
அருமை அருமை அருமை. எழுத்து பிழையை சரி செய்யவும். 15-Apr-2019 4:05 pm
இலக்கியாசேதுராமன் - லக்ஷ்மி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2019 10:49 pm

அதிகம் எழுதப்படாத கவிதை அப்பா...
அதிகம் வாசிக்கப்படும் கவிதை அப்பா...

தன்னலம் கருதாத தாய்மையும்
தலைவணங்கும் உன்னதம் அப்பா...

சுயநலம் தவிர்த்து சுமை சுகமென
சுமக்கும் சுகந்தம் அப்பா...

உலகின் விடியல் ஆதவனில்...
உயிரின் விடியல் அப்பாவில்...

அன்னை கருவில் பத்து மாதம்...
அன்பால் அவரில் அனுதினமும்...

ஆயுள் உள்ளவரை மறக்காதே மனம்...
அவர் கரம் பிடித்து நடை பழகிய தினம்...

மண் சேரும் மழையின் வாசம் சிறிது...
உன் நேசம் சொல்லும் பாசம் பெரிது...

சிறு சினுங்களுக்கும் பெரும் துயர் கொள்வார்...
சிறு புன்னகையில் பெரும் படை வெல்வார்...

தோற்று மகிழ்வார் குழந்தையாய் இருக்கையில்...
தோள் கொடுப்பார் தோழனாய் இளம

மேலும்

என் வாழ்வின் உண்மை வரிகள் 05-Aug-2019 11:23 pm
இலக்கியாசேதுராமன் - இலக்கியாசேதுராமன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2019 9:51 pm

பெண் குழந்தை என்றதும் பதரிப்போனேன்

உன் முகம் கண்டு மெய் சிலிரத்து போனேன்
நீ தவழ்ந்து வரும் அழகில் பசி மறந்து போனேன்
பட்டாடை கட்டி நடந்த அழகை
பத்திறப்படுத்தினேன்
மழலை குரல் கேட்டு என்னையே மறந்து போனேன்
உன் காலில் கொழுசை அணிந்து
தங்கத்தின் மேல் வெள்ளி உரசும்
ஓசை கண்டேன்
பள்ளிக்கு உன்னை அனுப்பையில்
உன் புத்தகபையாக நானே வந்தேன்
நீ பட்டம் பெருகையில் என்னை நானே பெருமை பேசிக்கொண்டேன்
எனக்கு துணை நின்ற போது
தாயாகவே நினைத்து கொண்டேன்
மணமேடையில் உன்னை கண்டதும்
என் வாழ்வின் லட்சியம் வெறிலை
என எல்லையில்லா ஆனந்தம் கொண்டேன்
நீ பெற்ற செல்வதை வாரியணைத்து
முத்தமிட நான் செய்த புண்ணியம்
என்னவென்று புரிந்தது கொண்டேன்
எத்தனை சந்தோஷங்களை கண்டே
உன் தந்தையாக
இவையெல்லாம் உன்னாலே
என் மகளே.....
                         இப்படிக்கு
உன் சராசரி தந்தை

               இலக்கியாசேதுராமன்.

மேலும்

பெண் குழந்தை என்றதும் பதரிப்போனேன்

உன் முகம் கண்டு மெய் சிலிரத்து போனேன்
நீ தவழ்ந்து வரும் அழகில் பசி மறந்து போனேன்
பட்டாடை கட்டி நடந்த அழகை
பத்திறப்படுத்தினேன்
மழலை குரல் கேட்டு என்னையே மறந்து போனேன்
உன் காலில் கொழுசை அணிந்து
தங்கத்தின் மேல் வெள்ளி உரசும்
ஓசை கண்டேன்
பள்ளிக்கு உன்னை அனுப்பையில்
உன் புத்தகபையாக நானே வந்தேன்
நீ பட்டம் பெருகையில் என்னை நானே பெருமை பேசிக்கொண்டேன்
எனக்கு துணை நின்ற போது
தாயாகவே நினைத்து கொண்டேன்
மணமேடையில் உன்னை கண்டதும்
என் வாழ்வின் லட்சியம் வெறிலை
என எல்லையில்லா ஆனந்தம் கொண்டேன்
நீ பெற்ற செல்வதை வாரியணைத்து
முத்தமிட நான் செய்த புண்ணியம்
என்னவென்று புரிந்தது கொண்டேன்
எத்தனை சந்தோஷங்களை கண்டே
உன் தந்தையாக
இவையெல்லாம் உன்னாலே
என் மகளே.....
                         இப்படிக்கு
உன் சராசரி தந்தை

               இலக்கியாசேதுராமன்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே