ரவிராமன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரவிராமன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-May-2019
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சொல்லிக்கற மாதிரி ஏதுமில்லை
எல்லோரையும் நம்புபவன் ஏமாற்றம் வந்தால் தாங்குபவன்

என் படைப்புகள்
ரவிராமன் செய்திகள்
ரவிராமன் - இலக்கியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2019 8:45 pm

#அப்பா...
வேதனையில் தள்ளியது உன் நிகழ்வுதானப்பா...

உன்மேல் கொண்ட
நேசமும் பாசமும்
நம்பிருந்த குடும்பங்களும் -இன்று
அநாதையானதே ப்பா...

மாமா அழுதபோதும்
அண்ணன் அழுதபோதும்
தலைகோதி ஆறுதலளிக்க
ஆயிரம் பேர் இருந்தாலும்
உனக்கு ஈடாகுமா ப்பா?
உன் வெள்ளை வேட்டி சட்டைக்கும்
உன் வாகனத்துக்கும் - இருந்த
மதிப்புதான் மீண்டு
வருமா ப்பா?
என் திருமணத்தில் பொட்டிட்ட
உன் கை ஸ்பரிசம்- இனியெனக்கு
கிடைக்குமா ப்பா?

திருவிழா நேரங்களில்
வானத்தை நோக்கி
வேடிக்கை பார்க்க வைத்த - உன்
தொழிலைதான் மீண்டும்
காண முடியுமா ப்பா?
இந்த கால பொண்ணுங்க
இப்பல்லாம் இப்படிதான்னு
என்னையே சில நிமிடம் பார்த

மேலும்

என் அப்பா வை பிரிந்து சில நாட்கள் ஆகிறது வேதனை யின் உச்சத்தில் உங்கள் வரிகளை படிக்கிறேன்.... 05-Aug-2019 11:27 pm
நன்றிங்க 07-May-2019 7:19 pm
வேதனையான நிகழ்வு உங்கள் துக்கத்தில் பங்கு கொள்கிறேன் 07-May-2019 7:03 pm
அருமை அருமை அருமை. எழுத்து பிழையை சரி செய்யவும். 15-Apr-2019 4:05 pm
ரவிராமன் - இலக்கியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2019 12:34 pm

பகலும் இரவும்- நீயாய்...
தென்றலாய் தீண்டுவதும் - நீயாய்...

உன்னுறவாய்...
உரிமையாய்-உன்னுடனே
நிழலாய் தொடரும்
பந்தமிதுதானோ...?

மேலும்

உங.கள் உணர்வுகளை வடித்திருக்கிறீர்கள் அருமை 07-May-2019 7:01 pm
ரவிராமன் - இலக்கியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2019 1:06 pm

பிஞ்சுவின் பாதம்
தாய்மடி தங்கும்
வரம் எப்போதோ?
தாயவளும்
தந்தையவனும்
எதிர்நோக்கும்
நாள் எப்போதோ?
உச்சி முகர்ந்து
தொட்டுணரும்
நேரம் எப்போதோ?

உன் தலை வருடி
நெற்றி முத்தமிட்டு
மார்பணைத்து
எட்டி உதைக்கும்
கால்களை
தொட்டிலிட்டு கொஞ்சும்
என்னவனை
ரசிப்பது எப்போதோ?

மேலும்

உங்கள் ஆசை நிறைவேறட்டும் விரைவில் 07-May-2019 6:59 pm
ரவிராமன் - இலக்கியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2018 12:55 pm

அமாவாசையாம்
அம்மா சொன்னார்…

சொல்லியதுமே……

எனக்கோ என் அப்பாவோடு அமர்ந்து
அப்பளம் கடித்த நினைவுகள்…

கடிக்க அப்பளமிருக்கு…
கூட அமர நீயில்லையே ப்பாஆ…

எங்கே சென்றாலும் வீடுவந்து ஊட்டிவிடும்
உன் பாசத்திற்கு ஈடாகுமா?
இன்றைய நாள்…

தலை தேய்த்து குளிக்க வைக்கும்
அமாவாசைக்கு ஈடாகுமா இன்றைய அமாவாசை…

உன் நினைவுகளிலே பல
அமாவாசை கடந்து விட்டேன்…

தாத்தாவிற்காக பாட்டி விரதமிருக்க…
உனக்காக அம்மா விரதமிருக்க…

வேடிக்கையாய் பார்க்கிறேன் விரத தினங்களை…

மேலும்

நன்றி 07-May-2019 7:18 pm
அமாவாசை பற்றிய கவிதை உங்கள் உள்ளத்தின் எண்ணத்தை பிரதிபலிக்குது வாழ்த்துகள் 07-May-2019 6:51 pm
நன்றி 28-Feb-2018 10:28 am
மனம் திருப்தி அடையும் வகையில் மேற்கொள்ளப்படும் எல்லா செயல்களும் இனிமையானது தான். மரபான பாதையில் என்றுமே ஒரு துளி கள்ளமில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Feb-2018 9:44 pm
மேலும்...
கருத்துகள்

மேலே