நீயே நீயே
பகலும் இரவும்- நீயாய்...
தென்றலாய் தீண்டுவதும் - நீயாய்...
உன்னுறவாய்...
உரிமையாய்-உன்னுடனே
நிழலாய் தொடரும்
பந்தமிதுதானோ...?
பகலும் இரவும்- நீயாய்...
தென்றலாய் தீண்டுவதும் - நீயாய்...
உன்னுறவாய்...
உரிமையாய்-உன்னுடனே
நிழலாய் தொடரும்
பந்தமிதுதானோ...?