S.M.Gowri - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  S.M.Gowri
இடம்:  cHENNAI
பிறந்த தேதி :  18-Dec-1975
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Dec-2010
பார்த்தவர்கள்:  238
புள்ளி:  30

என்னைப் பற்றி...

My hoppies writing kavithai, drawing and painting and handgrafts.
I am a typist.

என் படைப்புகள்
S.M.Gowri செய்திகள்
S.M.Gowri - S.M.Gowri அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2015 5:10 pm

உன்னை நான் பார்த்தேன்
நீ பேசாவிட்டாலும்
உன் விழிகள் பேசியது

நினைத்து பார்க்கின்றேன்

வாய் ஓயாமல் பேசி
உன் கைகளும் முகமும்
காட்டும் பாவனைகளும்
கண் இமைக்காமல்
பார்த்துகொண்டு இருந்த நாட்கள்

இன்று
மனசுக்குள்ளே ஊமையாய்
அழுது
வெளியே சிரித்து கொண்டு
உலா வருகிறேன்

அன்று கடற்கரை மணலில்
என்றென்றும் உன்னை விட்டு
பிரியமாட்டேன் என
நாம் இருவரும் செய்த சத்தியம்

இன்று கடல் இருக்கிறது
மணல் இருக்கிறது
சத்தியம் எங்கே

நீ வேறு ஒருவருடன்
நான் வேறு ஒருவளுடன்

நீ யாரோ ! நான் யாரோ !

மேலும்

வாழ்த்துக்கள் ............................,,,,,,,,, 16-Jun-2015 11:58 am
S.M.Gowri - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2015 5:10 pm

உன்னை நான் பார்த்தேன்
நீ பேசாவிட்டாலும்
உன் விழிகள் பேசியது

நினைத்து பார்க்கின்றேன்

வாய் ஓயாமல் பேசி
உன் கைகளும் முகமும்
காட்டும் பாவனைகளும்
கண் இமைக்காமல்
பார்த்துகொண்டு இருந்த நாட்கள்

இன்று
மனசுக்குள்ளே ஊமையாய்
அழுது
வெளியே சிரித்து கொண்டு
உலா வருகிறேன்

அன்று கடற்கரை மணலில்
என்றென்றும் உன்னை விட்டு
பிரியமாட்டேன் என
நாம் இருவரும் செய்த சத்தியம்

இன்று கடல் இருக்கிறது
மணல் இருக்கிறது
சத்தியம் எங்கே

நீ வேறு ஒருவருடன்
நான் வேறு ஒருவளுடன்

நீ யாரோ ! நான் யாரோ !

மேலும்

வாழ்த்துக்கள் ............................,,,,,,,,, 16-Jun-2015 11:58 am
S.M.Gowri - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2015 4:38 pm

என் பருவ வயதினில்
உன்னை பார்த்தேன்

உன் அன்பான பேச்சில்
நான் நனைந்தேன்

உன் அண்மை
எனக்குள் காதல் துளிர்விட்டது

உன் நினைவு
என்னை தாலாட்டியது

உன் வாசம்
என்னுள் வீசியது

இருவர் மனமும்
ஒன்றானது

இடையில்
உன் 32 வயதும்
என் 18 வயதும்
பிரித்தது

இன்று நீ எங்கோ
நான் இங்கு
உன் நினைவுகளை சுமந்து கொண்டு

நான் இன்று முதுமையில்
உன் நினைவுகள் இன்றும் இளமையில்

என்றேனும் ஒரு நாள் பார்ப்பேன் என
பார்வை சரியாக தெரியாது போனாலும்
கண்ணாடி அணிந்தேனும்
கண்ணில் படுபவர்களில்
உன் முகம் தேடுகின்றேன்
உயிர் பிரிவதற்கு முன்பேனும்
உன்னை பார்க்க மாட்டேனா
என்ற ஏக்

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (10)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

மேலே