சங்கீதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சங்கீதன்
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  19-Mar-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-May-2014
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  6

என் படைப்புகள்
சங்கீதன் செய்திகள்
சங்கீதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2014 7:37 pm

ஒரு பண்டிகை நாளாய்ப் பார்த்து
உன் வீதியில் திரிந்துக் கொண்டிருந்தேன்.
என் புத்தாடையை
உன் புத்தாடையிடம் காண்பிக்க
அப்படியொரு ஆர்வம்.
உன் வீட்டு வாசலின் கோலம்
அதை உன் பாட்டிக்கூட போட்டிருக்கலாம்..
ஆனாலும் எனக்கு
அது நீதான் போட்டிருக்கிறாய்.
எதிர் வீட்டுத் திண்ணை பாட்டியின் நலன்
இது போன்ற நேரங்களில் தான்
எவ்வளவு முக்கியமாய்ப் போய்விடுகிறது..
எப்படியோ ஒரு எதேச்சையை உருவாக்கி
உன் கண்ணில் பட்டுவிட்டேன்..
நீ முற்றத்தில் அடுப்பு மூட்டி
‘சமைக்கிறேன் பேர்வழி’யாய் அலட்டத்துவங்கினாய்.
உன் சிவப்பு நிறத் தாவணிக்கும்,
வெள்ளை நிற மல்லிகைக்கும்
அப்படியொரு போட்டி. யார்? உன்னை அதிகமா

மேலும்

சங்கீதன் - சங்கீதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2014 4:40 pm

இருள் கவ்வத்தொடங்கியவுடன்
மழை நின்றுவிட்டது..
யாருமற்ற
ஈரமான சாலையில் யாரோ இருவர்
நடந்து செல்கையில்
சுற்றியிருந்த சூழல் மொத்தமும்
அவர்களையே காதலித்துக்கொண்டிருந்தது...
ஓர் மழைநாளாய்ப் பார்த்து
உன்னிடம் என்
காதலைச் சொல்லச்சொல்லி உணர்த்தினாய்..
அன்றுமுதல்
உனக்காய் காத்திருப்பதைவிட
மழைக்காய் காத்திருப்பதே மேல்
என்றாகிவிட்டது..

மேலும்

நன்றி... 01-Jun-2014 7:02 pm
சிறப்பு நண்பரே !! 31-May-2014 8:14 pm
சங்கீதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2014 8:52 pm

உன் நனைதலுக்காக
பெய்கின்ற
மழையைப்போய்
ஊர் விளைச்சலுக்காய்
பெய்கிறதென்கின்றனர்
விவரம் தெரியாதோர்..

மேலும்

சங்கீதன் - மனோ ரெட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2014 1:08 pm

என் கவிதைகள் தின்று
கொழுத்துப் போனவள் அவள்,
கொஞ்சம் விட்ட
இடைவெளியில்
கவிதைகள் புளிக்கிறது
பிடிக்கவில்லையென்றால்
சும்மா விடமாட்டேன் அவளை..!!

அவள் செய்த
இம்சைகள் பொறுத்து
அஹிம்சை காத்தது
அந்தக் காலம்..!!
தீவிர பாசம் காட்ட
தீவிரவாதி ஆகி என்ன பயன்..?

என்னைப் பார்த்தால்
எப்படி தெரிகிறதோ அவளுக்கு.?
நிச்சயமாக
லூசு என்று தான்
நினைத்திருப்பாள்..!!
பரவாயில்லை
அப்படியாவது நினைக்கட்டும்..!!

அவளின் முகவரி கேட்டதில்லை
இருந்தும் பயப்படுகிறாள்,
அவளின் புகைப்படம் கேட்டதில்லை
இருந்தும் பகைக்கிறாள்..!!
என் நடத்தைகளை சோதனை செய்தே
வேதனை தருகிறாள்..!

அவள் என் பொறுமையை
உரி

மேலும்

சங்கீதன் - சங்கீதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2014 8:21 pm

மழை வேண்டி
நின்ற நம் பொழுதுகளை...
காதலிடம் ஒப்புவித்து சென்றது
சட்டென்று நினைவிற்குவர
அவசர அவசரமாய்
ஓடி சென்று பார்த்தேன்...
இன்னமும் அப்படியேதான் கிடக்கிறது
நம் பொழுதுகள்..
நல்ல வேளையாய்
இன்னமும் பொழியாமல் தான் கிடக்கிறது...
வாயேன் கொஞ்சமாய்
நனைத்து அனுப்புவோம்
இந்த மழையை..

மேலும்

சங்கீதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2014 8:21 pm

மழை வேண்டி
நின்ற நம் பொழுதுகளை...
காதலிடம் ஒப்புவித்து சென்றது
சட்டென்று நினைவிற்குவர
அவசர அவசரமாய்
ஓடி சென்று பார்த்தேன்...
இன்னமும் அப்படியேதான் கிடக்கிறது
நம் பொழுதுகள்..
நல்ல வேளையாய்
இன்னமும் பொழியாமல் தான் கிடக்கிறது...
வாயேன் கொஞ்சமாய்
நனைத்து அனுப்புவோம்
இந்த மழையை..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே