சிவக்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவக்குமார்
இடம்:  இந்தியா, தமிழ்நாடு
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Sep-2017
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தேடுகிறேன் கவிதையின் வாயிலாக

என் படைப்புகள்
சிவக்குமார் செய்திகள்
சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2017 7:41 pm

நான் கடலானால்

நீ படகாவாய்

உனை ஈர்ப்பேனோ...??

கரைச் சேர்ப்பேனோ......???

எனை மாய்ப்பேனோ.......

மேலும்

காலம் தண்டிக்கும் வரை காதலின் பிரிவுகள் மண்ணில் உலா வந்து கொண்டு தான் இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 10:56 am
சிவக்குமார் - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2017 10:37 am

என் இதயத்தில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை உன்னிடம் சொல்ல வழியின்றி காகிதங்களை நிரப்புகிறேன் என் கண்ணீரோடு சேர்த்து என்றாவது ஒருநாள் என் காதலை புரிந்து எனக்குரியவன் ஆவாய் என்ற நம்பிக்கையில் மட்டுமே???

மேலும்

ஆதரவுக்கு நன்றி 11-Oct-2017 9:53 pm
உணர்வுகளை சொல்ல உலகில் வார்த்தைகளே இல்லை . நன்றி : அனு 11-Oct-2017 9:52 pm
Aatharavirkku nanri 21-Sep-2017 11:19 pm
சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2017 12:47 pm

உன் வாடைக்காற்று பட
வாடைகை அளிப்பேனோ
..........காற்றுக்கு.. ...........

மேலும்

காற்றிடம் தான் இதயம் யாசகம் கேட்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 5:57 pm
சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2017 6:58 pm

இவ்வுலகில்
பல கோடி விண்மீன்கள்
உன் மீதே என் கண்கள்
அழித்தாய் துன்பங்கள்
அளித்தாய் இன்பங்கள்
மறுத்தாய் என் அன்பை
மறு "தாய்" ஆவாயோ.. ...

மேலும்

போராடும் வாழ்க்கையில் அன்பையும் யாசித்து காத்திருக்கிறது இதயங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:33 am
மறுக்கப்பட்டும் நேசிக்கிறது மனம். வாழ்த்துக்கள் தோழரே. பயணம் தொடரட்டும். 21-Sep-2017 7:47 am
சிவக்குமார் - சிவக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2017 5:03 pm

கார்மேகம் மழலை ஆகுமோ உனைக் கண்டால் ☁☔

மேலும்

உதிரத்தை மையாக்கி எழுதுகிறது இதயப் பேனா 20-Sep-2017 6:17 pm
அந்த வானவில் எனையும் மாற்றியது கவிஞனாக...😍😍 20-Sep-2017 5:54 pm
மிக்க நன்றி 20-Sep-2017 5:51 pm
வானிலையும் மாறும் வானவில்லால் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 5:43 pm
சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2017 5:03 pm

கார்மேகம் மழலை ஆகுமோ உனைக் கண்டால் ☁☔

மேலும்

உதிரத்தை மையாக்கி எழுதுகிறது இதயப் பேனா 20-Sep-2017 6:17 pm
அந்த வானவில் எனையும் மாற்றியது கவிஞனாக...😍😍 20-Sep-2017 5:54 pm
மிக்க நன்றி 20-Sep-2017 5:51 pm
வானிலையும் மாறும் வானவில்லால் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 5:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

கவியழகி சுஸ்மிதா

கவியழகி சுஸ்மிதா

நீர்கொழும்பு-இலங்கை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

கவியழகி சுஸ்மிதா

கவியழகி சுஸ்மிதா

நீர்கொழும்பு-இலங்கை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே