தமிழ் மறவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ் மறவன்
இடம்:  சென்னை ,tamilnadu
பிறந்த தேதி :  03-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Sep-2017
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கற்பகோடிகாலம் வாழ்ந்த தமிழுக்கு!தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்

என் படைப்புகள்
தமிழ் மறவன் செய்திகள்
தமிழ் மறவன் - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2017 11:58 am

தீபாவளி தீபாவளி
தீபஒளி திருநாள் இது
தீபாவளி தீபாவளி
தங்க திருநாள் அது

தெருவெல்லாம் மத்தாப்பு
மனசெல்லலாம் சிரிப்பு

வாயெல்லாம் இனிப்பு
வயிறெல்லாம் களிப்பு

அன்புக்காக ஆயிரம்பேர்
அநாதை இல்லத்திலும்
முதியோர் இல்லத்திலும்
ஏங்கிக்கொண்டிருக்க
அலைபேசியில் உரக்க
கத்தி கொள்கிறோம்
ஹாப்பி தீபாவளி!
ஹாப்பி தீபாவளி!
நம் சொந்தங்களிடம் மட்டும் ....

ஒளியேற்ற யாருமில்லாமல்
எத்தனையோ இதயங்கள்
இங்கு இருண்டுகிடக்க
கட்டாயம் விளக்கு
ஏற்றி வைத்து
அழகு பார்க்கிறோம்
நம் சாமிக்கு மட்டும் !.

அரை வயிறோடு
ஆயிரம் பேர்
எங்கங்கோ
எப்படி எப்படியோ
வாடிக் கிடக்க
வகை வகைய

மேலும்

நன்றி உங்கள் கருத்தில் மகிழ்ச்சி ங்க 20-Oct-2017 11:24 am
நன் அடையாத தீபாவளி சந்தோசத்தை எனக்கு உங்கள் கவிதை கொடுத்துள்ளது..... 20-Oct-2017 11:16 am
நன்றி 20-Oct-2017 10:58 am
ஏமாற்றம் எல்லாம் இனியாவது மாற்றத்தில் முடியட்டும் உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 1:06 pm
தமிழ் மறவன் - தமிழ் மறவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2017 11:21 am

கற்பகோடிகாலம் வாழ்ந்த தமிழுக்கு!
தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்

மேலும்

புரியவில்லை 27-Sep-2017 5:03 am
தழிழுக்கு எதையாவது செய்ய வேண்டும் அவ்வளவுதான் 27-Sep-2017 5:03 am
நண்பரே! பொருள் மயக்கம் இருக்கிறது தெளிவு படுத்துங்கள் 24-Sep-2017 6:57 pm
என் இளைய நண்பரே தங்கள் கவிதைக்கு பொருள் என்னவோ நான் அறியலாமா? 24-Sep-2017 2:33 pm
தமிழ் மறவன் - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2017 10:33 pm

நீங்கள் அதிகமாக பயப்படுவது எதற்கு???

மேலும்

அவதூறு 21-Oct-2017 3:41 pm
எனக்கும் இந்த பயம் அதிகளவு உள்ளது.நன்றி 15-Oct-2017 6:52 pm
எதிர்பார்பவைகள் நடக்கும் முன்,தவறு செய்துவிட்டால் ,பயம் தோன்றும் 15-Oct-2017 6:37 pm
பாம்பை கண்டால் படையும் நடுங்கும்.நன்றி 14-Oct-2017 5:10 pm
தமிழ் மறவன் - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2017 10:37 am

என் இதயத்தில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை உன்னிடம் சொல்ல வழியின்றி காகிதங்களை நிரப்புகிறேன் என் கண்ணீரோடு சேர்த்து என்றாவது ஒருநாள் என் காதலை புரிந்து எனக்குரியவன் ஆவாய் என்ற நம்பிக்கையில் மட்டுமே???

மேலும்

ஆதரவுக்கு நன்றி 11-Oct-2017 9:53 pm
உணர்வுகளை சொல்ல உலகில் வார்த்தைகளே இல்லை . நன்றி : அனு 11-Oct-2017 9:52 pm
Aatharavirkku nanri 21-Sep-2017 11:19 pm
தமிழ் மறவன் - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2017 10:37 am

என் இதயத்தில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை உன்னிடம் சொல்ல வழியின்றி காகிதங்களை நிரப்புகிறேன் என் கண்ணீரோடு சேர்த்து என்றாவது ஒருநாள் என் காதலை புரிந்து எனக்குரியவன் ஆவாய் என்ற நம்பிக்கையில் மட்டுமே???

மேலும்

ஆதரவுக்கு நன்றி 11-Oct-2017 9:53 pm
உணர்வுகளை சொல்ல உலகில் வார்த்தைகளே இல்லை . நன்றி : அனு 11-Oct-2017 9:52 pm
Aatharavirkku nanri 21-Sep-2017 11:19 pm
தமிழ் மறவன் - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 11:28 pm

செத்தான்

மேலும்

சா +த் +த் +ஆன் 24-Oct-2017 7:36 pm
பார்கிறவர்கள் + செத்தான் 11-Oct-2017 9:38 pm
உடலிலிருந்து உயிர் பிரிந்தால் செத்தான் இப்படிப் பிரித்தெழுதல் இறைவனுக்கே சாத்தியம் ! 27-Sep-2017 3:44 pm
சா+த் +த் +ஆன் 23-Sep-2017 11:52 pm
தமிழ் மறவன் - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Sep-2017 2:08 pm

உன் கைகள் கோர்த்து நடந்திட வேண்டும் சாலைகள் முடிவடையும் வரை அல்ல.......... என் வாழ்க்கை முடிவடையும் வரை உனக்காக தவமிருக்கிறேன் வரம் தருவாயா??????

மேலும்

.ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே 11-Oct-2017 9:31 pm
உடைந்துவிட்டது -மனம் கண்ணாடி துண்டுகளாக உங்கள் கவிதையை படித்ததிலுருந்து.. 11-Oct-2017 9:24 pm
உண்மை தான் தோழரே 25-Sep-2017 9:53 pm
ஆம் .உச்ச பட்ச தவத்தில் மட்டுமே வரங்கள் சாத்தியம் .முழுதான வெறுமையில் மட்டுமே நிறைதல் சாத்தியம் ! வாழ்த்துகள் . 25-Sep-2017 8:03 pm
தமிழ் மறவன் - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2015 3:00 pm

நம்பிக்கை ...வை

நம்பிக்கையில்தான்
நகருகிறது
வாழ்க்கை ...!

உன்
நாடி ..நரம்புகளில்
இரத்தவோட்டத்தை
மாற்று...

இளமையாய்
நம்பிக்கையை
ஊற்று...

வறண்ட பொழுதினில்
வாழ்வின் எல்லைவரை
செல்லும் மனது ...

அப்பொழுதினில்
நாளைய உலகினை
நம்பிக்கை வேர்களே
நன்றியுடன் உரைக்கும்

விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் ...

வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் ...

வீழ்ச்சியும்...
தேய்தலும்...
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு ...!

தவறெனில்
'தாய்' புவியின்
தலைவிதியை
மாற்றிவிடு ...

'தரணி' ஆள
தளிர்களுக்கு
தன்னம்பிக்கை
ஊற்றிவிடு ...

காயங்கள்
ஆற

மேலும்

கனவுகள் கூடிவரும் காவிரியிலும் நீர் வரும்.. அழகு.. 05-Feb-2017 8:48 am
நம்பிக்கை வளரும் நிச்சயம் இந்த கவிதை vaasithaal 08-May-2016 1:06 pm
நன்றி நட்பே , தங்கள் வருகையில் ,கருத்தினில் மிக்க மகிழ்ச்சி. 30-Nov-2015 7:21 pm
விடிவோம் என்றுதானே வீழ்கிறான் சூரியன் ... வளர்வோம் என்றுதானே தேய்கிறான் சந்திரன் ... வீழ்ச்சியும்... தேய்தலும்... தேகத்திற்குத்தான்..? ஆனால் மனதிற்கு ...! அருமையான வரிகள் ! வாழ்த்துக்கள் ! 24-Nov-2015 12:51 pm
தமிழ் மறவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 11:21 am

கற்பகோடிகாலம் வாழ்ந்த தமிழுக்கு!
தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்

மேலும்

புரியவில்லை 27-Sep-2017 5:03 am
தழிழுக்கு எதையாவது செய்ய வேண்டும் அவ்வளவுதான் 27-Sep-2017 5:03 am
நண்பரே! பொருள் மயக்கம் இருக்கிறது தெளிவு படுத்துங்கள் 24-Sep-2017 6:57 pm
என் இளைய நண்பரே தங்கள் கவிதைக்கு பொருள் என்னவோ நான் அறியலாமா? 24-Sep-2017 2:33 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

மேலே