என்னவனே

என் இதயத்தில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை உன்னிடம் சொல்ல வழியின்றி காகிதங்களை நிரப்புகிறேன் என் கண்ணீரோடு சேர்த்து என்றாவது ஒருநாள் என் காதலை புரிந்து எனக்குரியவன் ஆவாய் என்ற நம்பிக்கையில் மட்டுமே???

எழுதியவர் : Anusha (21-Sep-17, 10:37 am)
Tanglish : ennavane
பார்வை : 370

மேலே