Subburaj arumugam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Subburaj arumugam
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Oct-2014
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  2

என் படைப்புகள்
Subburaj arumugam செய்திகள்
Subburaj arumugam - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2014 12:56 am

உள்ளத்து காதலை முதன்முதலில்
உதிர்க்க போகிறேன் - இரு
உணர்வுகளின் ஊர்வலம் இங்கு..

வார்த்தைகளில் வசியம்செய்ய
வழியில்லை...
வரலாறாகட்டும் என
வரைந்திட்டேன் என் காதலை
கடிதத்தில்...

பதில் எனக்கானது இல்லை
பகிரங்கமாய் தெரிந்தும்
பதிலுக்காக நான்...

காத்திருப்பு தேவைப்படவில்லை
காதலும் புலப்படவில்லை
கடிதத்திற்கு பதில் மட்டும்
கிடைத்தது
காலதாமதமின்றி...

காதல் கடிதம் அல்ல... இது
காதல் பற்றிய கடிதம்
காதலிக்கு அல்ல... இது
காதலியின் பெற்றோருக்கு

சாதிக்க பிறந்த காதலை
சாதிக்காக புதைத்தனர்...
மனிதம் கொண்ட உள்ளத்தை
மரணத்தீயில் இட்டனர்...

எதிர்ப்பு தீர்ப்பாயிற்று
எரிதனல் மூட்டப

மேலும்

Subburaj arumugam - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2014 12:39 am

அன்பின் மொழியில் அன்னையின் கனவு
அனுபவ அறிவில் தந்தையின் கனவு
அஹிம்சை வடிவில் சுதந்திர கனவு
ஆசை உருவில் காதலின் கனவு
மகனின் பணத்தில் பத்திரமாய் கனவு
மகளின் மணத்தில் மத்தாப்பாய் கனவு
தாகத்தின் தவிப்பில் தண்ணீர்தான் கனவு
சோகத்தின் சுமையில் கண்ணீரும் கனவு
நடிப்பின் ஆழத்தில் நாணம்தான் கனவு
படிப்பின் பயத்தில் பக்குவமே கனவு
வலிகளின் விளிம்பில் விருதில் கனவு
விருந்தின் முடிவில் மருந்திலும் கனவு
அரசியல்வாதிக்கு வாக்கிலே கனவு
அடிக்கடி விடுமுறைக்கு பொய்சாக்கிலே கனவு
பசித்தவன் வயிற்றுக்கு மிஞ்சியதும் கனவு
படித்தவன் வாழ்விற்கு மிதமிஞ்சியதும் கனவு
துப்புரவு தொழிலுக்கு தூய்மைதான் கனவு
வழக்கு

மேலும்

Subburaj arumugam - கீத்ஸ் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014

போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தலைப்புகள்:

கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக

மேலும்

ஐயா போட்டி முடிவு அறிவிக்கப்பட்டதா ? 10-Apr-2017 11:16 am
இன்னும் முடிவு வரலைய? 07-Feb-2015 9:28 pm
முடிவுகளுக்கு காத்திருக்கிறோம் 08-Dec-2014 7:17 pm
தேர்வு நடைபெறுகிறது. புதியவை பகுதியில் இதை பற்றி விவரித்து உள்ளோம். 03-Dec-2014 11:44 am
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே