Thilakavathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Thilakavathi
இடம்:  Ariyalur
பிறந்த தேதி :  02-Jan-2001
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Oct-2020
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  0

என்னைப் பற்றி...

Thilakavathi BA Tamil Ariyalur arts college

என் படைப்புகள்
Thilakavathi செய்திகள்
Thilakavathi - கீத்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2016 2:27 pm

தமிழர் திருநாளுக்கு,
பொங்கலோ பொங்கல் ..

பொய்க்கால் குதிரை ஊர்வலம்
வந்தனம் போடும் தெரு கூத்தும்
தலையாட்டும் வில்லுப்பாட்டு
தாளம் போடும் கரகாட்டம்

பந்தலிட்ட திருவிழாக்களில்
திறனை காட்டும் உரியடியும் சிலம்பாட்டமும்
விரட்டிப்பிடிக்கும் ஜல்லிக்கட்டு காளைகளை
நகரத்து வாசிகள் மறக்கின்ற வேளையில்

மளமளவென மண்பானை செய்ய
தேனிசைக்கும் கொட்டாங்குச்சி வாத்தியம்
வழிப்போக்கன் வாங்கி செல்ல
மீதமுள்ள மண்னை கலை பொம்மையாக்கும்

மண்னை நம்பும் விவசாய தொழில்
பஞ்சை நம்பும் ஆடைத்தொழில்
அன்பை காட்டும் ஆட்டு மாட்டுத்தொழில்
சுவையை பெருக்கும் கோழிப்பண்ணை

விட்டு நகரத்திற்கு நகரும் கிராமத்தார்கள்

மேலும்

அருமை sir 03-Jan-2021 2:32 pm
அருமையான கவிதை 03-Jan-2021 2:32 pm
சிறப்பு பொங்கல் வாழ்த்துக்கள் 11-Jan-2016 3:42 pm
Thilakavathi - கிஷோர் ராம்தாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2015 4:54 pm

தைத் திருநாள்:

தமிழனின் திருநாள்..!
தமிழனின் முப்பெரும் திருநாள்..!
நம் வாழ்க்கையை ஒளிரூட்டும் திருநாள்..!
நம் வீட்டை வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கும் திருநாள்..!
பழையதை கழித்து புதியதை வரவேற்கும் திருநாள்..!
விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் திருநாள்..!
உழவனின் உழைப்பை போற்றும் திருநாள்..!
உழவனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்..!
சீறி வரும் காளையை திமிருடன் அடக்கும் திருநாள்..!
உலகிற்கு குறள் என்னும் வாழ்க்கை நெறிகளை கற்றுவித்த வள்ளுவனின் திருநாள்..!
பாரெங்கும் மகிழ்ச்சியை பரப்பும் திருநாள்..!

தமிழுக்கும், கடல் கடந்து வாழும் தமிழர் அனைவருக்கம்....
என் மனமார்ந்த தைத் திருநாள் நல்வ

மேலும்

சிறந்த படைப்பு sir 03-Jan-2021 2:17 pm
Same to u..Ms.Shymala Rajasekar 10-Jan-2015 8:01 pm
தைத் திருநாள் வாழ்த்துக்கள் கிஷோர் ! 10-Jan-2015 7:36 pm
Thilakavathi - எண்ணம் (public)
23-Oct-2020 12:03 pm

காதல்

உன் காதலில் என் தோற்றமும் மறக்கும்
என் நாணமும் மறக்கும்
என் இதயம் துடிப்பதையும் மறக்கும்

மேலும்

Thilakavathi - Thilakavathi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2020 11:59 am

பெண் குழந்தை

பெண் குழந்தை இல்லாமல் போனால்
இங்கு அவதாரம் நிகழ்ந்தத
அதிசயமும் நடக்காது
காதல் பிறக்காது
கவிதையும் பிறக்காது.....

மேலும்

Thilakavathi - எண்ணம் (public)
23-Oct-2020 11:59 am

பெண் குழந்தை

பெண் குழந்தை இல்லாமல் போனால்
இங்கு அவதாரம் நிகழ்ந்தத
அதிசயமும் நடக்காது
காதல் பிறக்காது
கவிதையும் பிறக்காது.....

மேலும்

Thilakavathi - எண்ணம் (public)
23-Oct-2020 11:45 am

அருமை

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே